வாசகர்கள் கருத்துகள் ( 28 )
Fortunately, many pondicherry people are living and settled at France. Muslim countries are dangerous, at any time they can change their laws and regulations and they are democratic countries. Same problem in latin america.
துக்ளக் தர்பார் என்பது இது தானா
அகதிகளின் நிலைமை என்றும் கஷ்டம்
நல்ல வேளைக்கு ல ள வித்யாசம் சுவாமி
வாசகர் சொன்னது போல் குவைத்தில் நம்முடைய உச்ச நீதிமன்றம் மாதிரி இருந்தால் தடை கிடைத்திருக்கும் குவைத்தில் அரசு, அரசாட்சி அரசியலமைப்பு சட்டம் சொல்வது தான் சட்டமாக உள்ளது அரசியலமைப்பு சட்டம் ஜனாதிபதி அவர்களை விட நீதிபதி பெரியோர்களாக இங்கு இந்தியாவில்இருக்கிறார்கள் ஜனாதிபதிக்கு காலக்கெடு விதிக்கிறார்கள் என்ன கொடுமை சரவணன்
இதில் மற்ற நாட்டை சேர்ந்த முஸ்லீம் பெண்கள் தான் அதிகம் இருக்க வாய்ப்புக்கள் . இந்த ரத்து உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
நல்ல வேலை அங்கு உச்ச நீதி மன்றம் இல்லை. இருந்தால் இந்த உத்தரவை நிறுத்தி இருப்பார்கள்.
ஹா ஹா. சட்டமேதையின் சட்டம் அப்படி இந்தியாவில். ஆங்கிலேய copy
இதைப் பார்த்தாவது இந்தியா திருந்த வேண்டும்
சீமான், தெருமுருகன் காந்தி, பியூஸ் மனுஸு, சைக்கோ, உதவாநிதி, ராஹுலு எல்லாரையும் குவைத்துக்கு அனுப்பி பெரும் போராட்டம் செய்யவேண்டும்.
நல்ல விஷயம் இதனை எல்லா நாடுகளும் செய்யும் போது தீவீரவாதமும் அழியும் நாடுகள் கல்வி பொருளாதாரம் போன்ற பல விதங்களில் முன்னேற்றம் அடையும், இந்தியாவின் சட்ட விரோத குடியேறிகளை அடித்து விரட்ட வேண்டிய தருணமிது