வாசகர்கள் கருத்துகள் ( 15 )
தனது சொந்த சரிதத்தை, பண்பாட்டை, வெற்றிகளை மறைத்து அல்லது மறந்து அடிமையாக வாழ்ந்த நாட்களின் கதையை மாணவர்களுக்கு பெரும் மதிப்புடன் கற்றுத் தரும் நமது பாடத்திட்டத்தை முதலில் ஒழிக்க வேண்டும். எந்த நாடும் தனது அடிமை வரலாற்றை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதில்லை. ஆனால் எட்டப்பர்கள் வாழும் நாட்டில் அதையே பிடித்து தொங்குகிறார்கள். மகாபாரதத்தில் தர்மபுத்திரர் சொல்லுவார் "நமக்குள் சண்டை என்றால் நாம் ஐவர் - கௌரவர்கள் நூறு பேர்" மற்றவர்கள் நம்மை தாக்கினால் நாம் நூற்று ஐந்து பேர் என்று தம்பிகளிடம் கூறுவார். ஏனோ இந்திய வரலாற்றுப் பாடத்தை எழுதிய பல மரமண்டைகளுக்கு தெரியவில்லை.
இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டாம் எண்டவரின் சிலை தமிழ்நாடு முழுவது இருக்கு - வரலாறு முக்கியம்
இந்த செய்தியை யாராவது அவரின் ஜால்ரா ப.சி படித்து காட்டலாமெ. இந்தியா இப்போ காமாண்டிங் சீட்டில் உட்கார்ந்திருப்பது பப்புவின் அறிவிற்கு எட்டும்
பேஷ் உலகம் மாறி கொண்டு தான் வருகிறது என்பதை இந்த செய்தி உணர்த்துகிறது. பழைய காலங்களில் ஊடக முனேற்றம் இன்ரிப்பது போல் இல்லை. சரியான தகவலும் இங்கிலாந்து அரசுக்கு போய் சேரவும் சேராது. சில சமயம் கொடுமைகள் பற்றி அறிந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். அதனால் தான் ராபர்ட் கிளைவ் செய்த அட்டுளியங்கள் பார்வைக்கு வர வில்லை. அதே ராபர்ட் கிளைவ் சமயபுரம் மாரியம்மனை எளிதாக நினைத்து கேலி செய்ய அந்த ஆங்கிலேயணை தன்னையார் என்று உணர செய்து மண்டி இட வைத்தாள் அம்மன். அந்த நிலையய் இண்ரைக்கும் திருட்டு திரவிட தலைவன் ஸ் டாலின் கும்பலால். அண்னை கண்ண திறப்பாளா?
அப்போலேருந்து கொள்ளையடிச்ச பணத்தையும் திருப்பி குடுக்கச் சொல்லுங்க மேடம். ஒரு 30, 40 டிரில்லியன் டாலர் தேறும்.
திருச்சில க்ளைவ்ஸ் ஹாஸ்டல் இருக்கு...
இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான பரோனேஸ் டெபோனிர் ????ராபர்ட் கிளைவ் முதல் கருணாநிதி சிலை வரை பலவற்றை அகற்றவேண்டும் தான் இந்தியாவில்
Yes
கல்கத்தா ,லண்டனில் இருக்கும் ராபர்ட் கிளைவ் சிலையை அகற்றுணும்.....
அப்படிப் பார்த்தால் தமிழகத்தில் பல சிலைகள் அகற்ற வேண்டும் உண்மையில் நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்கள் சிலைகள் இல்லை மக்கள் வரி ப்பணத்தை சுரண்டியவர்கள் சிலைகள் தான் உள்ளது