உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லஷ்கர் பயங்கரவாதி அபுகுத்தல் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

லஷ்கர் பயங்கரவாதி அபுகுத்தல் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: லஷ்கர் பயங்கரவாதி அபுகுத்தல் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டான்.லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவராக இருந்த அபுகுத்தல், ஜம்மு-காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறியதற்கு மூளையாக செயல்பட்டுள்ளான்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ud2n9pff&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=026/11 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி தான் அபுகுத்தல். இவன் ஜூன் 9ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்கள் சென்று கொண்டிருந்த பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தான். இவன் தலைமையில் தான் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த மூன்று பாகிஸ்தானியர்கள் உட்பட ஐந்து பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.அதில் அபுகுத்தல் ஒருவன். இவனை ராணுவம் உட்பட பல பாதுகாப்பு அமைப்புகள் கண்காணித்து வந்தன. இந்த சூழலில் தற்போது பாகிஸ்தானில் அவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

shakti
மார் 17, 2025 14:04

குத்தல் அல்ல, கத்தல் கத்தல் என்றால் உருதுவில் கொலை என்று அர்த்தம் .. நிறைய கொலைகள் செய்ததால் அவனுக்கு அவனே வைத்துக்கொண்ட பட்டப்பெயர்


vinoth kumar
மார் 17, 2025 03:11

தற்போது பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை , தமிழ்நாட்டில் குடியேறினால் பாதுகாப்பாக வாழலாம் . ஒரு பயங்கரவாதியின் பிணத்தை ஊர்வலமாக எடுத்துச்சென்று புதைக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் பயங்கர வாதிகளுக்கு பாதுகாப்பும் வசதியும் உள்ளது.


Mohanakrishnan
மார் 16, 2025 21:14

நாளை சில அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிடாமல் இருந்தால் நல்லது.ஓட்டுக்காக அதையும் செய்ய சில அரசியல் அமைப்புகள் தயாராக உள்ளன.


MARUTHU PANDIAR
மார் 16, 2025 21:01

அமெரிக்காவில் இருக்கும் அபு சயீத் பற்றிய நல்ல செய்தியும் விரைவில் வெளி வந்தால் தேவலை .


ராமகிருஷ்ணன்
மார் 16, 2025 17:27

ஏற்கனவே பாக்கிஸ்தான் இந்தியாவுக்கு செய்ததை தற்போது அனுபவிக்கின்றது இதற்கு இந்திய முஸ்லிம் தீவிரவாதிகள் கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு, கண்டனம் தெரிவிக்கும். மேலும் பி ஜே பி அரசு மேல் பழி போடும் பார்த்து கொள்ளுங்கள்.


நரேந்திர பாரதி
மார் 16, 2025 15:38

வச்ச குறி தப்பாத்துடா...நம்ம அஜித் தோவல் இருக்குற வரையிலே


A1Suresh
மார் 16, 2025 15:18

3 வேலைகள் தான். தின்னமா , படுகொன்னமா, தெல்லாரிந்தா தின்றோமா, படுத்தோமா, பொழுது விடிந்ததா, பிறகு ரிப்பீட்டு


A1Suresh
மார் 16, 2025 15:17

ஹம் கர் மே குஸ்கர் மாரேங்கே "எதிரிகளை அவர்களின் வீடுகளில் புகுந்து கொல்லுவோம் என பாகிஸ்தானை எச்சரித்து நமது பிரதமர் கர்ஜித்தது நினைவிருக்கட்டும்


ஈசன்
மார் 16, 2025 14:58

மர்ம நபரை மர்ம நபர்கள் சுட்டு கொண்டார்கள் என்று தான் முன்னர் செய்திகள் வரும். பலே இப்போது பெயருடன் வருகிறதே!


M Ramachandran
மார் 16, 2025 13:54

இப்போ இந்தியாவில் நடப்பது நபும்சகம் ஆட்சியல்ல. வினை விதைதன் பலன் அனுபவித்தே ஆக வேண்டும். எங்கு ஓடி ஒளிந்தாலும் பலன் தப்பாது தாவாராவது கிடைக்கும். பிரத்தியான் பணத்தில் உண்டு கொழுத்து உறங்கி வாழ்நத ஆனந்த வாழ்க்கைக்கு முற்று புள்ளி.