வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அவனுக டிசைனே அப்படித்தான். வருபவனை எல்லாம் பெண்களால் சுட செய்து உடலை எரித்தால் மட்டுமே இந்த சம்பவங்கள் குறையும்.
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் எந்த நாட்டின் மீதும் நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. உடனடியாக POK இல் உள்ள பயங்கர வாதிகளின் முகாம்களை கூண்டோடு அழிக்கவேண்டும்.
இதைத்தான் ஐம்பது ஆண்டுகளாக கூறிக்கொண்டுள்ளார்கள் . அரைத்த மாவையே அரைத்துக்கொண்டுள்ளார்கள். ஒரு புண்ணியமும் கிடைக்கவில்லை ஒருமாற்றமும் கிடைக்கவில்லை . டிரில்லியன் டாலர்கள் இழந்த பிறகும் இதே நிலை
மேற்குலகால் தூண்டப்பட்டுதான் இத்தனையும் செய்தோம் என்று அவர்கள் கூறவில்லையா ?? நீயும் உன் தொப்பிள்கொடி உறவுகளுடன் சென்று சேர்ந்துவிடு .....
பாகிஸ்தானின் துணை இல்லாமல் ஆதரவு இல்லாமல் உதவி இல்லாமல் இந்த மாதிரி பயங்கரவாத நிகழ்ச்சி நடத்த முடியவே முடையாது "தவறு கண்டேன் சுட்டேன் குற்றம் செய்தவர்களை குற்றம் செய்தவர்களுக்கு உதவியவர்களை குற்றம் செய்ய வழிகாட்டியவர்களை " இந்த ஒரே ஒரு ஆணை சட்டம் தான் இப்படி இன்னொரு கடவை இந்த நிகழ்ச்சி நடக்காமல் இருக்க வைக்கும்.
ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை முழுவதுமாக அடித்து உடைத்து சமன் செய்து இந்தியர்களை சிறுபான்மையல்லாதவர்களை குடியமர்த்த வேண்டும். இல்லை என்றால் இதற்க்கெல்லாம் தீர்வு கிடையாது.
பஹ்ருதீன் நான் உங்க கருத்தைத் தாமதமாகப் பார்த்தேன் .. நான் பொதுவாக என்று குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களைத்தான் மேற்கோள் காட்டியுள்ளேன். அன்றாட தஹ்மீத் பற்றிக் குறிப்பிடவில்லை. வரைமுறையின்றி மார்க்கத்துக்கு எதிரான கொலை போன்ற செயல்களில், அதுவும் அப்பாவி குடிமக்கள் - ராணுவத்தினர் கூட அல்லர் - இறைவனை இழுப்பதே ஹராம் என்று நீங்கள் கூட உணரலாம் ....
கண்டுபிடித்த ஆதாரங்களின் அடிப்படையில் அவனுகள பொளந்துட்டு அப்புறம் ஒங்க ஆதாரத்தை ஐ நா வுக்கு கொடுங்க... இல்லன்னா காலத்துக்கும் நாம ஆதாரத்தை கொடுத்துக்கிட்டே இருக்க வேண்டியது தான்..!!!!
எவனுங்களை ன்னு சொல்லணும். ஆளை சொன்னா பொளந்துடலாம்தான். ஒரு தீவிரவாத குழுவுக்கு தொடர்பு உள்ளதுன்னு பல உயிர்களை பலி கொடுத்த பத்துநாளைக்குப்பின் கண்டு பிடிச்சிட்டாங்க.
கல்லில் கட்டி ஜீலம் நதியில் போட்டுவிடுங்க
இந்த கண்டுபிடிப்புகள் போதும், இனி செயலில் இறங்க வேண்டும். பாக் அரசுக்கு முக்கிய 5 அம்ச நிபந்தனை விதிக்க வேண்டும். அது வராத பட்சத்தில் தாக்குதல் துவங்கும்
தேசிய புலனாய்வு துறை முயற்சிகள் ஒருபக்கம் நடந்தாலும் பாகிஸ்தான் அரசு நேரிடையாக பங்கு ஏற்காது. தற்போதைய நரேந்திரன் அமித் ஜா ராம்நாத் சிங் கூட்டு அணுகுமுறையை தடுக்க சதித்திட்டம் என்ற நோக்கில் பார்வை இருக்க வேண்டும். இதனை மக்களால் மட்டும் செய்திட இயலும். வெளிநாட்டு சதி என்ற நோக்கில் என்பதனைவிட உள்நாட்டில் ஜனநாயக போர்வையில் குந்தகம் செய்திடும் அரசியல் கட்சிகளை கண்காணித்தல் மிக அவசியம்.