வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இவளும் ஒரு உதவாக்ககரை , இவளையும் உளளே வைக்கவேண்டும். வங்கதளச மக்கள நன்றி மறந்தவர்கள். இவர்களுக்கு பக்கிகளிடமிருந்து விடைதலை பெற்றுத்தர இந்திய மக்கள் செயத தியாகங்களை மறந்து இன்றும் முதுகில் குத்திக்கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு விடுதலை கிடைத்தது. இந்திய மக்களுக்கு சனி பிடித்தது. விலையேற்றம், வரி உயர்வு ,, இவர்களுக்கு அனுப்பப்பட்ட உணவுப்பண்டங்கள், அத்தி யாஙசியப்பண்டங்களால் இந்திய மக்களுக்கு அவை பற்றாக்குறையானது வரைபக்கிகளுக்கும், இவர்களுக்கும் இந்திய மக்களைப்பொறுத்தவரை என்ன வித்தியாசம் ? துரோகிகள்
மறுபடியும் பாவம் மக்களை வறுமைக்கு தள்ளுங்கள். அங்கேயும் கைக்கூலிகள் தான் . பாக்கிஸ்தான் வங்க தேசத்தை விழுங்க போறது. அது அப்படி இருக்க ராகுல் இந்தியாவையும் தாரை வார்க்க போறது. கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
உங்க ஆசைப்படி பாகிஸ்தானுடன் இணைத்தால் உங்களையும் இம்ரான் கானையும் ஒரே கொட்டடியில் அடைத்து பட்டினி போடுவர் .ஆசையா இருக்கா?
ரெண்டு பேருல யாரோ ஒருத்தர் காஃபிர். யாருன்னு தெரியலை...
ஊழல் குற்றச்சாட்டில் நிரூபணம் ஆகி சிறையில் இருந்தவர் இவர். இவர் ஊழல் குறித்து பேசுவது வேடிக்கை.
தமிழக திமுகவினரின் ஊழல் எதிர்ப்பு போன்றது. நினைத்தாலே அடங்காத சிரிப்பு வருது
மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேல் இறந்திருக்கிறார்கள். அதைப்பற்றி கொஞ்சம் கூட வருத்தம் தெரிவிக்காமல் பதவியை பிடிப்பதிலேயே இவருக்கு முக்கியம்.
வங்கதேசத்தின் சசிகலாவோ ????
குறும்பி.... குறும்பி..... அப்டியே பிரதமர் பதவிக்கு ஒரு துண்ட போட்ருச்சி பாரு.
சீக்கிரம் முடித்து வையுங்கள்... இனி பாங்கா செத்தான்கள்