வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அருமை, குருவிகளுக்கு இனி வேலை இல்லை, மேலும் முக்கிய பிரமுகர்கள் வாங்கும் லஞ்சம் இனி பண வர்தனை முறையில் பரிமாறிக்கொள்ளலாம், எந்த தவறு செய்தாலும் அதற்க்கு வரி கட்டிவிட்டால் போதும் என்ற சட்டம் இருப்பதால், பாதுகாப்பு மிக்கது . தயவு செய்து துக்ளக் படத்தில் வரும் வசனங்களை நினைவுகூர வேண்டும், லஞ்சத்துக்கும் ரசீது வழங்கவேண்டும், எந்த எந்த வேலைக்கு எவ்வளவு என்று வெளிப்படையாகவே போர்ட் வைக்கப்படும் என்று அன்றே கூறியிருக்கிறார் திரு சோ அவர்கள், எத்தினை கோடி இன்பம் வைத்தாய் இறைவா, அதை மக்களுக்கு கொடுத்திருந்தால் உன்னை பாராட்டுவார்கள் ஆனால், வந்தே மாதரம்
யூபிஇ மற்ற நாடுகளில் இந்தியா மூலம் பிரபலமாகிறது என்பது நமக்கு கிடைத்த பெருமை