வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கடந்த 25 ஆண்டுகளில் பாகிஸ்தானியர்கள் அதிகம் இங்கிலாந்துக்குள் சென்று இருக்கிறார்கள். இந்தியர்கள் நாம் அங்கு நுழைவதுதான் கஷ்டம்.இருபது முதல் முப்பத்தைந்து வயதுள்ள ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ, ரயில் நிலைய வாசல்களில் பிளாக்கில் சிகரெட் விற்கிறார்கள் தைரியமான சிலர் கஞ்சா விற்கிறார்கள். இங்கிலாந்தில் பாகிஸ்தானியர்கள் வளர்ச்சி அபரிமிதமாக இருக்குது.
ஜாலியான் வாலா படுகொலை, தேவையில்லாத பாரத பிரிவினையை உண்டாக்கியது அப்போது ஏற்பட்ட அப்பாவி இந்துகளின் படுகொலை இந்து சிறுமிகள் பெண்கள் கற்பழிப்பு சொந்த பந்தங்களை இழந்து மூதாதையர் வாழ்ந்த சொந்த பூமியை விட்டு பல லட்சம் மக்கள் தெருவில் அனாதையாக ஆக்கிய பாவ கர்மா சும்மாவா விட்டும். இவர்கள் வளத்து விட்ட இஸ்லாமிய பயங்கரவாத கும்பல்களாலேயே பிரிட்டன் சின்னாபின்னமாக போகுது.
மூர்க்க கும்பலை தாராளமாக அனுமதித்ததன் வினை தற்போது பிரிட்டன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பா & அமெரிக்கா அலறி அழுகிறது..
ஆனால் அண்மையில் பிரிட்டனில் இந்தியனே வெளியேறு என்றுதானே போராட்டம் நடந்தது,
தங்களோடயே பிரிட்டன் நாட்டிலேயே இருக்க செய்தது தேளுக்கு பாலுட்டிய கதை . தேள் தன்னோடைய வேலைய செய்ய தொடங்கிற்று .
இங்கிலாந்து, காட்டன்களை பாக்கிஸ்தான், பங்களாதேஷ், சிரியா, ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் இருந்து மொத்த கொள்முதல் செய்த விளைவை இப்போது அனுபவிக்கிறது. கிட்டதட்ட 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டு நமது நாட்டின் செல்வத்தை சுரண்டி நமது நாட்டின் கலாச்சாரத்தை கெடுத்ததன் பலனை அது இப்போது அனுபவிக்கிறது.
இதை கண்டிக்காத வெறியர்கள் தான் கோவில் கூட்டத்தில் சிலர் இறந்தது பற்றி நக்கல் அடிப்பாங்க.
நாட்டை லட்சக்கணக்கான இந்துக்களின் இரத்தம் மற்றும் உயிர்களின் மீது கட்டமைக்க இங்கிலாந்து காரணமாக இருந்தது. அந்த கர்மா இங்கிலாந்து தலை மீது நின்று இங்கிலாந்தை வச்சு செய்கிறது. உதவி வருவோரின் கதைகளையே வெட்டுவோருக்கு இங்கிலாந்து தொடர்ந்து உதவுகிறது. அதற்கு அதுகள் காட்டும் நன்றி கடண் தான் இந்த மாதிரி நிகழ்வுகள். பிபிசி இதைப் பற்றி எந்த சிறப்பு கள் ரிப்போர்ட் தர மாட்டான்.
மர்ம நபர்கள் என்றாலே யார் என்பது எல்லாருக்கும் தெரியும். பங்களாதேஷிகள் உள்ளே வருவது இந்தியாவில் இது போன்ற சம்பவங்களை நடத்தும்.
அவனுங்க தான்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு பிரச்சினை என்றால், பிரிட்டன் மற்றும் பல இடங்களில் துப்பாக்கி சூடு, கத்திக்குத்து என்று மக்கள் ஒருவரை ஒருவர் கொன்று சாகின்றனர். ஏன் இந்த வன்மம்? மக்கள் சுட்டுக்கொண்டும், குத்திக்கொண்டும் மடிகிறார்கள், நாடுகளுக்கிடையே போர் ஏற்பட்டு மக்கள் கொத்துக்கொத்தாக மடிகிறார்கள். இயற்கை சீற்றத்தினால் மக்கள் மடிகிறார்கள். இது போதாதென்று அரசியல்வாதிகள் கட்சிக்கூட்டம் என்று கூட்டி, கூட்டத்தில் நெரிசலை ஏற்படுத்தி அவர்கள் தப்பித்துக்கொண்டு, மக்களை சாகடிக்கிறார்கள். உலகம் இப்படித்தான் அழியுமா?