வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எதிர்க்கட்சி தலைவர் அமெரிக்காவின் ரிமோட் டாய்.
We dont believe in Vested False Proaganda By Biased Foreign-West Media UN etc etc As they are Dead Silent on their Mass Genocides of Natives in all Continents
இதுபோன்று எல்லா நாடுகளிலும் நடக்கிறது. சிலர் இந்தியாவிலும் நடத்தி முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு சில கட்சிகள் துணை போகின்றன. மோடி இருப்பதால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
பல நாடுகளில் உள்நாட்டு போர் உருவாக காரணமே "ரெஜிம் சேன்ஜ்" என்கிற அந்நிய சக்திகளின் அஜெண்டா தான் ....தற்போது பங்களாதேஷில் நடந்து உள்ளதும் அதே தான் ...அதை நடத்தியது அமெரிக்கா ...எப்படி இங்கிலாந்தை அவர்களின் கர்ம வினை பதம் பார்க்கிறதோ அதே போல அமெரிக்காவுக்கும் ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை .... மேற்கத்தியர்கள் ஆசிய நாட்டை சேர்ந்த நாடுகள் முன்னேறி உலகை வலை நடத்தக்கூடாது என்கிற கேடு கெட்ட எண்ணம் கொண்டவர்கள் ...அதை எல்லாம் முறியடித்து தான் முன்னேறி செல்ல வேண்டும் ...
இருக்கவே இரு க்கு இந்தியாவின் வடா கிழக்கு மாநிலங்கள். நம் நாட்டை வெறுக்கும் தலைவர்களின் பெரும் ஆதரவும் அவர்களுக்கு இருக்கு.
மியான்மரின் இருந்து சிங்கப்பூர் வந்து வேலை செய்வோர் நான்கு அல்லது ஐந்தாண்டுகளாக சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் சிக்கலில் உள்ளார்கள். அங்கு சென்றால் இராணுவம் திரும்ப சிங்கப்பூர் வர அனுமதிக்காது என்று சொல்லப்படுகிறது. கூடுதலாக இளைஞர்கள் அனைவரும் தேசிய சேவைக்கு சேரவேண்டும் என்று சொன்னபின்னர் பலர் நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். பல பகுதிகளில் கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.