வாசகர்கள் கருத்துகள் ( 19 )
தமிழ் நாட்டு ஜனங்கள் என்று தான் திருந்துவார்களோ தெரியவில்லை.
இங்கேயுள்ள கட்டுமரம்?
என்றுதான் நம் மக்களுக்கு புத்தி வருமோ? எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற ஜனநாயகத்தின் அடிவேரையே கேள்விக்குறியாக்கி மன்னராட்சி போன்று, தாத்தா, அப்பா, மகன், பேரன் என்று குடும்ப, வாரிசு அரசியலை ஆதரிக்கும் அடிமைகள் உள்ளவரை நல்லவர்கள் எல்லா கொடுமைகளையும் அனுபவித்துதான் ஆகவேண்டும். பிரதமர், முதல்வர் முதல் கவுன்சிலர் வரை எங்கும், எதிலும் வாரிசுகளே தொண்டனுக்கு எப்போதுமே அல்வாதான்
எனக்கு என்னமோ சங்கு சத்தம் கோவாலபுரத்துல கேக்குது..
அதுக்காக சர்வாதிகார ஆட்சி பண்றதா
இலங்கை மக்கள் மானம் உள்ளவர்கள். தன்னை இக்கட்டில் தள்ளியவர்களை குடும்பத்தை துண்டை காணாமல் ஓட விட்டுள்ளார்கள்
கொதிக்கும் எண்ணெய் சட்டிக்கு பயந்து நெருப்பாற்றில் குதித்துள்ளார்கள். பாவம்.
விரைவில்"தமிழகத்திலும் குடும்ப ஆட்சி அழியுமா?
சிங்களவர்கள் படித்த தன்மானமுள்ளவர்கள்
ஆனால் திராவிட நாட்டில் குடும்ப ஆட்சி தான் நிலைத்து நிற்கும். எங்க தலீவரு சொல்லிட்டாரு. உதய் அண்ணா வந்து கொண்டே இருக்கிறார். தயாநிதி கலாநிதி கனி மா .. விடு.. அப்பறம் பார்த்துக்கலாம்.
அவங்க ஊர்ல நெறய பேர் உப்பு போட்டு சாப்பிடுவாங்க போல இருக்கு.
சட்டிக்கு பயந்து நெருப்பில் விழுந்த இலங்கை மக்கள்.. கம்யூனிஸ்ட் பயங்கரவாதி கும்பலிடம் சிக்கினால் என்ன வேண்டுமானாலும் செய்வான்கள்... இன்னோர் போல்பாட் உருவாகாமல் இருக்க வேண்டும்.. அவ்வளவுதான்