வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அடானியிடம் இந்த ப்ராஜெக்ட்டை இஸ்ரோ கொடுத்தால், ரெண்டே வருடத்தில் கச்சிதமாக நிலவில் இறங்கி சாதனை புரிவார். நிறைய இந்தியவிஞ்ஞானிகள் வாய்ப்புக்காக ஏங்கி உள்ளார்கள். மத்திய அரசு இஸ்ரோவின் பணிச்சுமையை குறைத்து, அதானி, அம்பானி போன்றோரிடம் கொடுத்து, தனியாரை ஊக்குவிக்க வேண்டும்.
முதல்ல அங்கே இறங்கி நல்ல டோல் ரோடு போடுங்க. பின்னாடி வர்ரவங்க கிட்டே 2047 வரை டோல் வசூல் பண்ணலாம்.
ரெண்டு செங்கல் எடுத்துண்டு போங்கன்னு கொள்ளாதவரை சந்தோஷம்
அப்படியே டாஸ்மாக்கையும் தொறந்து மறக்காம பாட்டுலுக்கு 10ம் வசூல் பண்ணிடலாம். சந்திரமண்டலம்னாலும் நாங்க அநியாயத்துக்கு நியாயஸ்தன்னு சும்மாகிடக்குறானே வடிவேலு பிரச்சார பீரங்கி அவனை விளம்பரத்துக்கு பயன்படுத்திக்கிடலாம். என்ன நான் சொல்லுரது ரொம்ப அப்பாவித்தனமா இருக்குதா?
மேலும் செய்திகள்
'ட்ரீம் ஏரோஸ்பேஸ்' ரூ.3 கோடி திரட்டியது
31-Jan-2025