வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இது மாணவர் போராட்டமாக தெரியவில்லை. மக்கள் ஒரு நோக்கு இல்லாமல் தேர்தலில் பெருவாரியான ஓட்டு போட்டு தவறான தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டியது. எவனோ வெளிநாட்டு சதிகாரர்கள் தூண்டி விட்டால் இப்படி போராட்டம் நடத்த வேண்டியது. வன்முறைக்கு இங்கே தேவையே இல்லை. எதனால் இப்படி நடக்கிறது என்றால் மக்கள் மாக்களாக மாறும் போது அடுத்தவன் சொல் இனிக்கிறது. சொந்த மூளை என்பது இருந்தால் எப்படி போராட வேண்டும் என்று தோன்றும். வாக்கு எனும் ஆயுதம் இருக்க, கையில் ஏன் ஆயுதம் எந்த வேண்டும் ? அப்படி என்ன பலமான நாடா நீங்கள் ? தவறான பாதையில் இளைஞர்கள் வழிகாட்டப் படுகிறார்கள். வங்கதேசத்தைப் பார்த்து எதுவும் கற்றுக் கொள்ளவில்லை.
இது சீனாவின் உள்ளடி வேலையாக இருக்குமோ? அங்கே தான் எல்லாத்துக்கும் தடை உள்ளது
யோசிக்க என்ன உள்ளது
இந்தியாவில் social media தடை செய்யனும்
இந்த மாதிரி பிரச்சனை அமைதி வழி மர்ம நபர்களால் டெல்லியில் CAA எதிர்ப்பு என்ற பெயரில், அமெரிக்கா தொழில் அதிபர், சீன, பாக்கிஸ்தான் மற்றும் ஜிஹாதி gulf பண உதவியுடன் ஆரம்பித்தது. ஆனால் போராட்டம் ஆறு மாதத்திற்கு மேல் நீடித்ததால் 10000 பேருக்கு மேல் 3 வேளை ஓசி சோறு, காபி, டீ போட்டு கட்டுப்பிடியாகவில்லை. இதை தவிர இதில் கலந்து கொள்ளும் அமைதி வழி மர்ம நபர்கள், அர்பன் நக்ஸல்களுக்கு தினப்படி 1000 மேல் என்பதால் அதை கொடுத்த பிரதான எதிர்க்கட்சி பண பிரச்சனையால் போராட்டத்தை முடித்து கொண்டது. இதை ஒரு கனமான தொகை மூலமாக பைனான்ஸ் செய்த அமெரிக்க தொழில் அதிபர் ஜார்ஜ் சோரோஸ் தனது நிதி உதவியை நிறுத்தி கொண்டார். மோடி அரசாங்கத்தை அசைக்க முடியவில்லை.
இத்தேதான் பங்களாதேஷில் நடந்தது, இப்போது நேபாளத்தில் நடக்கிறது. கடைசியாக இந்தியாதான் அவர்கள் குறி. நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
பிரான்ஸ் பிறகு தேபாளம். நாளை இங்கிலாந்து. இந்தியா உள்நாட்டு, வெளிநாட்டு எதிர்ப்புகளை தூசி போல் தட்டி தலை நிமிர்ந்து கற்பக மரமாக நிற்கிறது
சீனா ரோல் இருக்கும்.... மகாபலிபுரம் வந்த பிறகு கொரோனா கொடுத்த புண்ணியவான் சாய்னா
ஓலி , " சத்தமில்லாமல் " ஒதுங்கி கொண்டார்
India should act diplomatically otherwise china which is behind this will take this as well like Tibet
இதெல்லாம் இந்தியாவில் நடக்க முடியாது.. good government