வாசகர்கள் கருத்துகள் ( 21 )
தீவிரவாதிகள் என்ன செய்யவேண்டும்???
தப்பி விடுவான்.எதற்கு சிறை? ஓசி சோறு போடவா? அட அவன் எந்த இறைக்காக பல நூறு பேரை கொன்றானோ அந்த இறையிடமே அனுப்பி வையுங்க
தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ள மதவாத அரசு இதனால் தீவிரவாதம் குறைந்துவிடும் என்று மக்களை திசை திருப்புகிறது
கேடுகெட்ட தீவிரவாத கூட்டத்திற்கு பிரியாணி போட்டு பாதுகாப்பதை விட, கனம் அவர்கள் விரைவில் தண்டனையை நிறைவேற்ற vendum.
வருகிற வழியில் பிளேனிலில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். என்ன சொன்னாலும் கேட்கவில்லை.பாராசூட் இன்றி தப்பித்து விட்டார்னு சொல்லி கதைக்கு முடிவு கட்டுவாங்களா!ஜெயில் செலவாவது மிச்சமாகும்...
இனி அப்பீல் ஆப்பில் என 30வருஷம் இழுப்பானுக
சொல்லிகிட்டே தான் இருகான்வ கொண்டு வந்த பாடு இல்லை அதே போல் மலாயா நீரவ் மோடி இன்னும் இந்தியாவில் இருந்து தப்பித்தவர்கள் சொகுசாக வெளி நாடுகளில் வாழ்கிறார்கள் கொண்டு வந்த பாடு இல்லை
பாகிஸ்தான் இவன் மூலம் மும்பைத் தாக்குதல் நடத்தியது. இது தெரிந்தும் அப்போது சோனியா ஆட்சி எவ்வித பதிலடியும் கொடுக்கவில்லை. வாயே திறக்கவில்லை. இந்த பிஜெபி அரசு குற்றவாளிகளை ஒவ்வொருவராக தீர்த்துக் கட்டி வருகிறது. இதுதான் மூர்க்கன வெறுப்பாக்குது.
ஏற்கனவே சிறையிதான் இருந்தார். உலகம் முழுவதும் இருந்து திரிலியன் டாலர் கொண்டுவரமுடிந்த மோடியால் இந்த ஒருவரை கொண்டுவரமுடியாதது ஏ ன் ?. திரிலியன் டாலரில் இவர்களின் பங்கும் உள்ளது .
சர்வதேச நீதி மன்றம் அதன் சட்ட விதிகள், அகதியா அடைக்கலம் புகுதல் அதன் சட்ட விதிகள்னு ஏராளமான விஷயங்கள் இதில் இருக்கு. உலகம் முழுவதும் இருந்து வர்த்தகத்துக்கு எவ்வளவு ட்ரில்லியன் டாலர் வேணாலும் கொண்டு வரலாம். அது கிரிமினல் சட்டவிதிகளுக்குள் வராது. வெறும் முரசொலி மட்டும் படிச்சா இவ்வளவு தான் மூளை வளர்ச்சி இருக்கும்.
Better kill him in America. Or if in India, he must be tortured every single day. Bastard pigs.
தமிழில் ஒரு பழமொழி உண்டு வேலியில் போகும் ஓணானை மேலே எடுத்து விட்டுக்கொண்டது போல அமெரிக்காவில் இருந்தவை கொண்டுவந்து ஜெயிலில் போட்டு ஒரு 5 வருஷம் கேஸ் போட்டு நடுவில் அவனுக்கு ஜாஸ்மின் கொடுத்து பத்திரமாக பாக்கிஸ்தான் அனுப்பிவைச்சு ........எதோ பண்ணுங்க