வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சீக்கிய சமூகம் உருவானதன் காரிய தூண்டுதலையும்.... குரு கோவிந்த் சிங் யாருக்கு எதிராக அவர்களுக்கு வீரத்தை கற்பித்தார் என்பதையும் உணராத அல்லது உணர்வில்லாதோரே காலிஸ்தான் ஆதரவாளர்கள்...
திருவாளர் டிரூடோ பதவியில் இருக்கும்வரையா சீக்கிய காலிஸ்தானிகள்தான் அங்கு ஆட்சியில் பங்கு பெரும் முதலாளிகள். அவர் பதவி விலகினால் ஒருவேளை நிலைமை மாறலாம். அது வரை போராட்டம் செய்பவர்களை வேண்டுமானால் உள்ளே தூக்கி வைப்பார்களே அன்றி தீவிரவாதிகளை அல்ல.
காலிஸ்தான் கேட்பது ஒரு இரண்டு விழுக்காடு சீக்கியர்கள்தான். இந்த பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் கையில் சிக்கி இருக்கிறார்கள் மற்ற சீக்கியர்கள். பாவம். இதற்கு துணைபோகும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ. ஓரிரு வருடங்களுக்கு முன்பு G20 மாநாட்டிற்கு இவர் இந்தியா வந்தபோது இவர் வந்த விமானம் கோளாறு என்று இரண்டு நாட்கள் டெல்லி ஹோட்டலில் தங்கி இருந்தார். இதற்கு காரணம் இவர் வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தியதற்காகத்தான் என்று சொல்லுகிறார்கள். உண்மையா?
காலிஸ்தான் தீவிரவாதிகள் கனடா நாட்டிற்கு பேராபத்து ஏற்படுத்துவார்கள். ஆகையால் அவர்களை கனடா அரசு பிடித்து சிறையில் அடைக்கவேண்டும் வாழ்நாள் முழுவதும்.