வாசகர்கள் கருத்துகள் ( 6 )
காசா பகுதியை இஸ்ரேல் வசம் கொடுத்து விட்டு அதற்கு இணையாக மேற்கு கரையில் கூடுதலாக இடம் பெற்றுக்கொண்டு அவரவர் அமைதியாக மக்களுக்கான பணியை செய்யனும். தீவிரவாதம் வேறருக்கப்பட வேண்டும்.
வாழ்த்துகிறேன்.. இஸ்ரேல் வாழ்க
மாவீரன் வாழ்க நெதஹன்யாகு
நேரா ரஷ்யாவை பிடிப்பேன்னு போன ஹிட்லர் மாதிரி ஆயிடப் போகுது.
Gaza is no Russia and Netanyahu is no Hitler !
இஸ்ரேல் கடந்த 20 ஆண்டுகளில் போரினால் கொன்ற தீவிரவாதிகளை விட ஜோர்டானின் மன்னர் ஹுசைன் 11 நாட்களில் அதிகமான பாலஸ்தீனியர்களைக் கொன்றார் என்று முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மோஷே தயான் கூறியதாக ஆசிரியர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். 1970 ஆம் ஆண்டு கருப்பு செப்டம்பர் என்று அழைக்கப்படும் இந்த காலகட்டத்தில், 25,000 பாலஸ்தீனியர்களை படுகொலை செய்ய மன்னர் ஹுசைனுக்கு உதவியவர், அப்போது பிரிகேடியர் பதவியில் இருந்த பாகிஸ்தானின் ஜெனரல் முகமது ஜியா-உல்-ஹக் தான்.