வாசகர்கள் கருத்துகள் ( 29 )
Yes
என்ன வேண்டுமானாலும் கொண்டாடட்டும், 50000 கோடி ரூபாய் இழப்பு பாகிஸ்தானுக்கு. புதிய கடன் 8000 கோடி ரூபாய்
அவர்கள் கொல்லப்படாமல் உயிர் வாழ்கிறார்கள் அல்லவா..? அதுவே அவர்களுக்கு பெரிய வெற்றிதான்..
ஒருவகையில் சரிதான் . பாகிஸ்தான் தனது ராணுவ வீரர்களையோ, பொதுமக்களையோ, இந்தியாவின் எதிரிகளாக ஆக்காமல், இந்தியாவின் தாக்குதல்களுக்கு ஆளாகாமல், டெரரிஸ்டுகளை கூலிக்கு ஏவி விட்டு , அனைத்து பழியையும் டெரரிஸ்ட் மேல் வருமாறு - தந்திரமாக நாடகம் ஆடி தன் நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது, ஆனால், இதன் மூலம் நமக்கு, பொதுமக்கள், மற்றும் ராணுவ வீரர்கள் இழப்பு, பொது சொத்துக்கள் சேதம் ஏராளம் - ராணுவ செலவுகள் ஏராளம், நமது மக்களின் கடுமையான உழைப்பினால் சேர்த்த வரிப் பணம் - போர் தளவாடங்கள் வாங்க, மற்றும் பயங்கரவாத தடுப்பு - மற்றும் ராணுவ நடவடிக்களுக்கு, செலவிட வேண்டியதாகி விட்டது . . . அதோடு உள்நாட்டில் பல குழப்பங்கள், இன - மத மோதல்கள் - அரசியல் விளையாட்டுகள் - எதிரி பெரியவனா சிறியவனோ - நீண்ட காலத்துக்கு விட்டு வைப்பது - நாமே நம்மை தாக்கிக் கொண்டு தற்கொலை செய்வதற்கு சமம் . . .
ஜின்னாஹ்வின் பொய்யால் கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு எப்படி இருக்கும். தீவிரவாதிகளை மற்றும் கழுதைகளின் மட்டும் ஏற்றுமதி செய்யும் ஒரே நாடு.
Well said. Only four legged or TWO LEGGED ... also. Pathetic useless terrorist country.
பொம்பளை கத்துகின்றதை பாருங்கள். இஸ்ரேல் இவர்களை நாகரீகமற்றவர்கள் என்று கூறியது சரியே.
நாம் டிரம்ப் கேட்டு கொண்டதால் தான் போர் நிறுத்தம் அறிவித்தது மிக பெரிய தவறு .தரை படையை உள்ளே அனுப்பி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிடித்து இருக்க வேண்டும் . அதுவரையில் போர்நிறுத்தம் நடந்து இருக்க கூடாது .அதை கைப்பற்றி இருந்தால் அங்கே தீவிரவாதிகளுக்கு முகாம் போட இடம் இருந்து இருக்காது . அந்த அந்த நாட்டு மக்கள் அவர்கள் ஆட்சியாளர்கள் சொல்லுவதை தான் நம்பும்
பொய்சொல்லியே பழக்கப்பட்டவர்களுக்கு இதெல்லாம் மிகவும் சகஜமானதாகத் தான் இருக்கும். மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்தபொழுது, தமிழக முதல்வர்கூட அதற்கு தனக்குத் தானே வெற்றி வெற்றி என்று கூறவில்லையா? ஈழத் தமிழர்கள் போரில் மடிந்து கொண்டு இருந்தபொழுது, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, தன்னைச் சுற்றி ஏர் கூலர்களை வைத்துக் கொண்டு, ஒரு அரைமணிநேரம் படுத்து ரெஸ்ட் எடுத்துவிட்டு, தனக்குத் தானே வெற்றி வெற்றி என்று கூறவில்லையா?, இதை சோ அவர்கள் கூட பலமாக கிண்டல் செய்திருப்பார், அதுபோலத் தான் அனைத்துமே. திராவிடம் தமிழத்தில் உருட்டினால், மூர்க்கம் பாக்கிஸ்தானில் உருட்டுகிறது. நண்பர்களுக்குள் இதெல்லாம் சகஜம் தானே.
அவர்கள் மறைமுகமாக நமது ராணுவத்திற்கு நன்றி சொல்கிறார்கள் . கொல்லாமல்/ நாட்டை அழிக்காமல் விட்டீர்களே என்று. இங்கே நமது ஸ்டாலின் பேரணி நடத்தியதால் பாகிஸ்தான் பயந்து போரை நிறுத்தியதாக கருணாஸ் காமடி பண்ணிக்கொண்டு இருக்கிறார் .
ஸ்டாலின் யாரு கருணாஸ் யாரு
இந்த தற்காலிக போர் நிறுத்தம் இன்னும் ஒரு இரண்டு நாட்களுக்கு தள்ளி வைத்திருந்தால் அப்பொழுது தெரிந்து இருக்கும், யார் உண்மையாக வெற்றி பெற்றார்கள் என்று.