வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ராணுவ கோழைகளே ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் எங்காவது ஓடிவிடுங்கள்.
தவறான தலைமை வழிகாட்டுவதால் பாக்கிஸ்தான் அழிவு ஆரம்பம்
பாகிஸ்தான் ராணுவத்தில் பல அதிகாரிகள் , வீரர்கள் ராஜினமா செய்துள்ளனர். இதில் 100 க்கும் மேற்பட்டோர் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், 500 ராணுவ வீரர்கள் தங்களின் ராஜினாமா கடிதங்களை ராணுவ தளபதி செய்யது ஹசீம் முனீருக்கு அனுப்பி உள்ளனர்.அவனவன் வாழ்க்கையில் பொழைச்சா போதும் என்றே இருக்கிறான் இதிலே ராணுவம் சேர்ந்து உயிர் துறக்க வேண்டுமா என்ற கேள்வி அங்கே இப்போது நிகழ்கிறது நாவடக்கம் இல்லாத பாகிஸ்தான் தளபதியை அந்நாட்டு அரசு உடனே நீக்காவிடில் பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பு நஷ்டம் விரைவில் இவனாலேயே வந்து சேரும் பிறகு வருந்தி பயனில்லை
இதுக்கும் திராவிட மாடலுக்கும் என்னடா சம்பந்தம். நல்லா இருக்கும் உங்க தேச பக்தி.
இந்தியாவில் உள்ள மோடி, அமித்ஷா, ராஜ்நாத் என எல்லாறையும் அனுப்பவும்....
மூர்க்ஸ் சொந்த பெயர் உள்ளவங்க போவாங்க, நீ பொத்திட்டு இரு
பாகிஸ்தானிடம் இந்தியாவிற்கு எதிரான ஒரு போரை நடத்தும் அளவிற்கு தெம்பு இல்லை. அவர்களின் எண்ணெய் கையிருப்பு, அன்னியச் செலாவணி கையிருப்பு, உணவு தானியக் கையிருப்பு என்று அணைத்து வளங்களும் திராவிட மாடல் போன்று பரிதாபமான நிலையில் உள்ளது. ராணுவ வீரர்கள் இறந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு எந்த ஒரு பலனும் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனெனில், சட்டியில் ஒன்றும் இல்லை. இதை புரிந்துகொண்டுள்ள வீரர்கள் ராஜினாமா செய்து வருகிறார்கள்.
தமிழ் நாட்டில் உள்ள சீமார், தளபபாதி, பால்டாயில், அப்பு என எல்லாறையும் அனுப்பவும்.... தமிழ் நாடாவது உருப்படும்.
போர் நடந்தால் உயிர் போய்விடும் என்று தெரியாதா ?
இந்தப் பிரச்சனையைத் தீர்த்து ராணுவ வீரர்களுக்கு தைரியமூட்டி உற்சாகப்படுத்த தமிழத்தில் பலர் இருக்கின்றார்கள். பாகிஸ்தான் ராணுவத்தில் சேரவும் தயாராக இருக்கின்றார்கள். பாகிஸ்தானும் சேர்ந்துதான் திராவிடம் என்பதை மறந்து விடாதீர்கள்.
போர் வந்ததும் எங்கள் பாரத நாட்டிடம் சரன் அடையுங்கள் குறைந்து உங்கள் உயிருக்கு உத்திரவாதம், இல்லை என்றால் வெறி பிடித்த ஜிகாதிகளை போல அடிபட்டு சாக வேண்டியதுதான்.