உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாரிஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி வெளியேறியது

பாரிஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி வெளியேறியது

பாரிஸ்: பாரிசில் நடக்கும் ஓலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி வெளியேறியது.10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரண்டு இந்திய அணிகளும் தோல்வியடைந்தன. தகுதி சுற்றில் ரமிதா ஜிண்டால் மற்றும் அர்ஜூன் பபுதா ஜோடி 6வது இடத்தை பிடித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=36vu2fou&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இளவேனில் வளரிவன் மற்றும் சந்தீப் சிங் 12வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் இரு அணிகளும் பதக்கச் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

துப்பாக்கி சூடுதல்

ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியின் தகுதி சுற்றில் இந்திய வீரர்கள் சரப்ஜோத், அர்ஜூன் சிங் தோல்வி அடைந்தனர்.

முன்னேற்றம்

துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர் பால்ராஜ் பான்வார் தகுதி சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஜூலை 27, 2024 17:06

ஒருத்தர் ரொம்ப ஓவரா வாழ்த்தியதுதான் காரணம்.


Swaminathan L
ஜூலை 27, 2024 16:42

விளையாட்டுகளில் ஒரு வாய்ப்பைத் தவற விட்டால் தவற விட்டது தான் என்கிற நிலை துப்பாக்கி சுடுதல், அம்பெய்தல், உயரம் தாண்டுதல் , ட்ரிபிள் ஜம்ப், வேக ஓட்டம், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் போன்று பலவற்றில் உள்ளது. இந்த மாதிரி விளையாட்டுகளில் பங்கேற்போர் கவனச் சிதறல், படபடப்பு இவற்றுக்கு அப்பாற்பட்டு மனக்குவிப்பைச் செய்ய வேண்டும். இதற்கு விசேஷ மைண்ட் கண்டிஷனிங் பயிற்சிகள் தரப்பட வேண்டும். எவ்வளவு ஆழ்ந்து பயிற்சி செய்தாலும் சரியான மைண்ட் கண்டிஷனிங் இல்லையெனில் ஆரம்பத்திலேயே தோல்வியடைந்து வெளியேற வேண்டியது தான்.


subramanian
ஜூலை 27, 2024 14:19

விளையாட்டில் வெற்றி தோல்வி இரண்டுமே கிடைக்கும். அடுத்து முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ