வாசகர்கள் கருத்துகள் ( 29 )
நாங்க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கூவம் ஆற்றை பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சுத்தம் செய்து படகு விடுவோம்
நம்ம ஊரில் நல்ல வரலாற்று புகழ் வாய்ந்த நதிகள் மட்டுமே இருக்கிறது அவ்வளவு நதிகளிலும் வெறும் இரசாயன கழிவுகள் மட்டுமே பார்க்க முடியும் இந்தியாவில் அதிக அளவில் மக்கள் பெருக்கம் வேறு இருக்கிறது ஆறுகளை சுத்தம் செய்வதாக சொல்லி முதலைகள் நிறைந்த சொல்லி நூறு கோடி பணத்தை கொள்ளை அடித்து விட்டார்கள் பாக் ஜலசந்தியில் கப்பல் விடுவதாக சொல்லி நான்காயிரம் கோடிகளை வாரி வாயில் போட்டு கொண்டான்கள் இது போன்ற மோசடிகள் மட்டுமே இங்கு நடக்கும் பூந்தமல்லி துறைமுக திட்டத்தில் எந்த வேலையும் நடக்கவில்லை அதற்கே ஒரு ஆயிரம் கோடி காலி இப்போது நாட்டை பள்ளம் போடும் மெட்ரோ ரயில் நாசகார திட்டம் போகிறது ஆறுகளில் பாலங்களை கட்டினால் அடுத்த மாதமே வீழ்ந்து விடுகிறது கொள்ளைக்காரன்களை மட்டுமே நம்பும் அரக்க குணம் கொண்டு மக்கள்
நாமும் நதிகளை தூய்மை படுத்தனும்
தமிழ்நாட்டில் இருக்கிற மாதிரி அங்கு விடியல் ஆட்சி இருந்தா கேவலமா ஆயிட்டு இருக்கும்
கங்கை யமுனா நதிகளை ஒட்டி நூற்றுக்கணக்கான பெருநகரங்களும் ஆயிரக்கணக்கான ஆலைகளும் உள்ளன. அனைத்தின் கழிவுகளையும் ஆற்றில் கலக்க விடாமல் சுத்திகரித்து மறுசுழற்சிக்கு விடுவது மிகவும் கடினமானது. ஆனால் கூவம் அடையாறு வைகை தாமிரபரணி அசுத்தமாக ஆக்கிரமிப்புகளே முக்கிய காரணம். வாக்குவங்கி அரசியல் ஆக்கிரமிப்பு அகற்றல், தூய்மைப்படுத்துவதைத் தடுக்கிறது. மீண்டும் மீண்டும் வெள்ளம் ஏற்படக் காரணமாகிறது.
இந்த நதியை திராவிஷத்திடம் ஒப்படடைத்து பாருங்கள், ஒரே வருடத்தில் மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வந்துவிடுவார்கள்...
கூவத்தை வைத்தே நாங்க பல கோடி சம்பாதிப்போம் . திராவிடத்தை வைத்தே பல தலைமுறைக்கு சொத்து சேர்த்தாகிவிட்டது .
இங்கே நல்லா இருந்த கங்கையை நாறடிப்பாங்க. அதிலேயே குளிப்பாங்க.
இதன் மூலம் சகலவிதமான மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் பாரிஸ் இல் நதி சுத்தப்படுத்த 100 ஆண்டு ஆனது. ஆனால் இங்கு உளுத்தம்பருப்பு உதவி யால் நாங்கள் ஆட்சிக்கு வந்து 60 ஆண்டு மட்டுமே ஆகிறது. எனவே இன்னும் 40 ஆண்டு என்னை எனக்கு பின் என் மகன் அவனுக்கு பின் மகன் என்று சமூகநீதி படி முதல்வர் ஆக்கினால் நீங்கள் கூவத்தில் கும்மாளம் போடலாம். வா உடனடியாக வா உடன் பருப்பு.
மக்களுடைய உழைப்பால் இந்தியா முன்னேறியிருக்கிறது என்கிறார் ஒருவர். பிள்ளைங்களை படித்து வெற்றி பெற்றால் நாங்க தான் அவங்களை படிக்க வைச்சு முன்னேறினார்கள் என்கிறார்கள். உழைத்து குடும்பங்கள் முன்னேறினால் நாங்கள் தான் உழைத்து அவர்கள் முன்னேறினார்கள் என்கிறார்கள். இலவசமாக பேரு வாங்கணும்னா வாங்குவார்கள் தவிர கூவத்தையெல்லாம் கழுவி சுத்தமாக்கி பேரு வாங்கணும்னா அவர்களால் இயலாது.