வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ரெண்டு வருசமா நடக்குது. ரஷ்யாவை ஆதரித்தால் அமெரிக்காவுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் கோவம் வரும். உக்ரைனை ஆதரித்தால் ரஷ்யாவுக்கு கோவம் வரும். இப்பிடியே ஈயம் பூசுன மாதிரியும், பூசாத மாதிரியும் இது போருக்கான நேரமில்லன்னு பேசிட்டு நோபல் பரிசு வாங்கிடணும்.
பாரதநாட்டிற்கு கிடைக்கிற பெருமை சிலருக்கு எரிச்சலாக இருக்கிறது . பாஜக எதிர்ப்பு இப்போது தேசத் எதிர்ப்பாக மாறி நிற்கிறது... 200 ரூபாய் ஊ...பிசுக்கு
உன்னைப் போன்ற உபிஸ்களுக்கு சிந்திக்கும் திறன் குறைவு என்பதை நிரூபிக்கிறாய் உன்னைச்சொல்லி குற்றமில்லை முட்டுக் கொடுப்பதற்கு என்றே உன்னை போன்ற அடிமைகளை உருவாக்கி வைத்திருக்கும் அறிவாலயத் தலைமையின் மேல்தான் குற்றம் சொல்ல வேண்டும்.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி எடுக்கும் நமது பாரத பிரதமருக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் தகுதியானவர்,போரை முடிவிற்கு கொண்டுவருபவர்...