வாசகர்கள் கருத்துகள் ( 102 )
உண்மைதான். ஊழல் காங்கிரஸ் மீண்டும் உயிர் பெற்றுவிடுமோ என்ற அச்சம் விலகிவிட்டது.
உண்மை ராகுல்கான் தேசத்துரோக காங்கிரஸ் பதவிக்கு வராது என்று
ராகுல்இந்து புத்தகங்களை எல்லாம் படித்தாராம்...அதுல எதுலயும் வெறுப்பு பற்றி சொல்லலயாம் ... என்ன புஸ்தகம்னு சொல்லலை சரி. அந்த புஸ்தகங்களில்.. எல்லோரையும் சமமா நடத்தணும், உயிர்களிடம் அன்பு செலுத்தணும், நீ வாழ பிறரை அழிக்க கூடாது, அவரவர்களுக்கு பிடித்த கடவுளை வணங்கலாம்இப்படியெல்லாம் சொல்லியிருக்குதே அதை உங்க சொந்தக்காரங்களான முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மக்கள் கிட்ட சொல்லறத்துக்கு முடியலயா ?? பாஜகவுக்கு உபதேசம் பண்றதைப்போலஅவுங்களுக்கும் அறிவுரை சொல்லுங்களேன் பார்ப்போம். அப்ப நீங்க """இந்து புஸ்தகங்கள்""" படிச்சதை நாங்களும் நம்புறோம். அப்படியே டுபாக்கூர் பேர்ல எழுதும் உங்க கட்சி சம்பள ஆசாமிகளுக்கு கொஞ்சமாவது புத்தி வரட்டும்.
ஆமாம் மக்கள் நிம்மதி ஆயிட்டாங்க, இனிமேல் இந்த ராகுகாலம் ராகுல்காந்தி வராது என்று.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் ராகுல் பேசியதாவது புரியல . திரு ராகுல் அவர்களே இந்திய வம்சாவளி தான சார்.
உண்மை.. இந்த கரப்பான் பூச்சிகள் ஆட்சிக்கு வராது என்று தெரிந்து நிம்மதி..
கரெக்ட் டா சொன்னார் பப்பு.... முடிவு வந்தவுடன் காங்கிரெஸ் ஆட்சி வராதுன்னு தெரிந்ததும் மக்கள் அச்சம் போச்சு
நீ ஒழிந்து விடுவாய் என்று மக்களுக்கு நம்பிக்கை
நேஷனல் ஹெரால்ட் கேஸ் யென்ன ஆச்சு
வெளிநாட்டில் போய் இந்த மாதிரி உள்நாட்டு விவகாரங்களை பேசுவது முறையற்ற செயல் என்பதை இவனுக்கு எப்போதுதான் புரிய போகுதோ?
மேலும் செய்திகள்
நண்பர் யார், பகைவர் யார் என முடிவு செய்யுங்கள்l
07-Sep-2024