வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எவன் வாங்கினான் என்று தெரியவில்லை..
காந்தி கணக்குன்னா தெரியுமா? தென்னகத்து திலகராம் கப்பலோட்டிய தமிழன், வ.உ.சி. உடல் பொருள் ஆவி அனைத்தையும் விடுதலைப் போருக்கு அர்ப்பணித்த வரலாறு போற்றும் மாபெரும் தலைவர். சிறையில் ஆங்கிலேயன் புரிந்த கொடுமைகளால் தனது கடைசி காலத்தில் உடல் நலம் குன்றி வருமானமும் குன்றி இருந்த காலத்தில் தென்னாபிரிக்க தமிழர்கள் வ.உ.சிக்கு உதவும் முகமாக காந்தி மூலம் அனுப்பிய சில ஆயிரம் ரூபாய்கள் அவரை வந்து அடையவே இல்லை. அதை கேட்கவும் யாருக்கும் துணிவில்லை- பணம் எங்கு சென்றது என்பதைத் தான் காந்தி கணக்குங்கறாங்களாம்.
காந்தி அந்த பணத்தை பைசா பாக்கி இல்லாமல் திருப்பி கொடுத்து விட்டார் இதுதான் உண்மை ஆனால் அந்த கணக்கை சரி பார்க்க அவகாசம் எடுத்து கொண்டார் என்பதே குற்ற சாட்டு தனக்கு நேர்ந்த முன் அனுபவங்களால் காந்தியிடம் இருந்து யாரும் அவ்வளவு எளிதில் சல்லி பைசா கூட வாங்கிட முடியாது என்பதை அவரது வரலாறு சத்ய சோதனை படித்தவர்களுக்கு நன்கு தெரியும்.
இந்த செயற்கை நுண்ணறிவு யுகத்தில் இந்த ஓவியமெல்லாம் இன்னும் கூட விக்குதா ? ஏதோ உள்குத்து நடக்குது
காந்தியை பற்றி மிக உயர்வாக நினைத்து கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். சமீப காலமாக அவரை பற்றிய உண்மையான விஷயங்கள் வர ஆரம்பித்ததும்
அவைகள் காந்தியைப் பற்றிய உண்மைகள் அல்ல, கிளப்பி விடும் கட்டுக்கதைகள்!
waste.
இவ்வளவு விலைக்கு விற்றதா.....
Gandhi did not want Indians to use violence against British but wanted Indians to use violence to defend British against Germans.
His policies from that period until his last breadth benefited whom is any one"s guess.he held np power officially over the cabinet but led the cabinet thro the nose. To whose benefit?
மேலும் செய்திகள்
ஓவிய ஆசிரியருக்கு விருது
12-Jul-2025
ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே
05-Jul-2025