வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இது எப்படி சாத்தியம்.
இதில் உள்ள பதிவுகள் அனைத்தும் அருமை அமெரிக்கா வரி போட போட இன்னும் பல பிரச்சனை தலை தூக்கும் அமெரிக்க அதிபர் அனைவருக்கும் மனைவியை விட்டு கடிதம் எழுத சொல்வார்.
திமு கழக கண்மணிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. நம்மைவிட பெரிய கொள்ளையர்கள் அமெரிக்காவிலா... என்கிற அதிர்ச்சி
இதென்ன பிரமாதம். தமிழகத்தில் நான் லஞ்சம் வாங்கினேன், குற்றம் செய்தேன், பணத்தை திரும்ப கொடுத்துவிட்டபடியால் நான் நிரபராதி என்று வாதாடுகிறார்கள். அதையும் நீதிமன்றம் ரசிக்கிறது. லஞ்சம் வாங்காமலா பணத்தை திரும்ப கொடுத்தீர்கள் என்ற எளிமையான கேள்வியைக்கூட நீதிமன்றம் கேட்கவில்லை என்பது மகா சோகம். பல ஏழைகள் வேலை வாங்க நிலபுலன்களை விற்று பணம் கொடுத்து இருக்கிறார்கள்.
அநேகமாக திராவிட மாடலிடம் பயிற்சி பெற்ற நபராக இருக்கலாம்....