வாசகர்கள் கருத்துகள் ( 17 )
சட்டங்களில் சிறந்தது சவுதி அரேபியா. இந்தியா அதன் கால் தூசிக்கு நிகராகாது. இந்தியாவில் குற்றம் செய்தவர்களை பல ஆண்டு காலமாக சோறு போட்டு சிறையில் வைத்து வழக்கு நடத்திக் கொண்டிருக்கும் படு கேவலமான ஜென்மங்கள் இந்தியர்கள்.
இதே மாதிரியான தண்டனையை நமது நாட்டிலும் நிறைவேற்ற வேண்டும். போதை பொருள் கடத்துவது மட்டுமல்லாமல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் செய்வது குறையும். சட்டத்தின் மேல் பயம் வரும். இப்போது சட்டங்கள் மிகவும் பலவீனமாக இருப்பதால் குற்றங்கள் பெருகி விட்டன.
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை நியாயம்தான். ஆனால் இந்த நாடுகளில் - பிடிபடுபவர்கள் பெரும்பாலோர் நிரபராதிகள் தான். மரண தண்டனை கொடுப்பதற்குமுன் - குற்றம் சாட்டப்பட்டவர் முழுவதும் - மனதாலும் உடலாலும் - குற்றத்தில் பங்கெடுத்துள்ளது நிரூபிக்கப்படவேண்டியது மிக மிக அவசியம்
உலகில் உள்ள அனைத்து துலுக்கனையும் தூக்கில் போடும்வரை எந்த கடத்தலும் ஒழியாது.
மரண தண்டனை கொடூரம்தான். இருந்தாலும் ஒருசில கொடூர குற்றவாளிகளுக்கு இந்த கொடூர தண்டனை கொடுக்கவேண்டியதுதான். இந்தியாவிலும் இப்படி வரவேண்டும்.
154 d in seven months...but narcotic business still continues there.why it did not stop after first 10 executions? THINK.Desire for big money is more than desire for life.existence of any punishment for anything all over the world made this world crime free?!
இங்கு வராது.. காரணம் வெட்ட வெளிச்சம்
எங்கு தண்டனைகள் மிக கடுமையாக உள்ளதோ அங்கு குற்றங்கள் குறைவு. விதோட்டில் வந்தவரை அன்றே மடக்கியிருந்தால் இன்று நாடு செழிப்பாக இருந்திருக்கும்
இந்தியாவில் இதே மாதிரி சட்டம் உடனே அனுசரிக்க வேண்டும்
இந்தியாவில் மரண தண்டனை என்றால் வெத்து வேட்டு . ராஜிவ் காந்தியை கொன்னவர்களை தப்பித்து விட்டு விடுதலை அடித்து விட்டார்கள் . இந்திய நீதி துறை மிக மோசமானது. மரண தண்டனை என்றால் இந்தியாவில் விடுதலை என்று அர்த்தம்.
a small correction they spent nearly THREE DECADES in prison losing their youth and life which is worse than capitalpunishment
இதே குற்றங்கள் நம்ம நாட்டில் செய்திருந்தால் இந்நேரம் குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்து தங்களுடைய கடத்தல் தொழில்களை செவ்வனே செய்துகொண்டிருப்பார்கள்.