வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மனித நேயம் யார் கஷ்டப்பட்டாலும் துன்பத்தில் இருந்தாலும் இந்தியா மோடி அவர்கள் முன்னின்று உதவி செய்வார் அதை யாரும் குறை சொல்லலாகாது அது கையாலாகாத கபடத்தனம் உதவி செய்ததை போற்றாவிட்டாவும் தூற்றாமல் இருப்பதே மேல் நண்பன்டா
அண்டை நாடுகளுக்கு வாரி வழங்குவார்கள் ஆனால் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் கொடுக்க மாட்டார்கள்!
வெளியுறவுக் கொள்கையில் சீனாவைப் போல ஏன் இருப்பதில்லை ?.
கணிகைக்கு தரும் பணம் போல, ஆற்றிலே கரைத்த பெருங்காயம் போல
இலங்கை நம்ப தகுந்த நாடு கிடையாது ..வாங்கி திங்கற வரைக்கும் தான் ...தொண்டக்கி கீழ போறதுக்குள்ள சீனாகிட்ட போயிருவேன் ..எவ்ளோ தடவைதான் நாம அவமானப்பட்டு செருப்படி வாங்குறது தெரியல ... கேட்டா ராஜதந்திரம்னு சொல்லுவானுக ... .. எவனும் உண்மையில்லை ...புருஞ்சு மத்திய அரசாங்கம் சொந்தமக்களுக்கு செலவிடனும் ...
நேத்திக்கி ஒர் இலங்கை அமைச்சர் இந்தியாவைப் புகழ்ந்தாரே இதுக்குத்தானா?
அரைவேக்காடு அப்பாவி...உன்னை போல வெறும் இருநூறு முட்டு கொடுக்கவில்லை
இருந்தாலும் அவனை கண்காணிக்கணும். இந்த பக்கம் இந்தியாவிடம் உதவியை பெற்றுக்கொண்டு அந்த பக்கம் சீனாவுக்கும் வழிவிடுவான் சிங்களன். ஆட்டம் அதிகமாச்சுன்னா சீனாவின் வழியை பின்பற்றனும்.. கொடுத்த கடனை வட்டியுடன் விரைவாக செலுத்த அழுத்தம் கொடுத்தா வழிக்குவருவான்.