வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தமிழக மீனவர்களுக்கு விடியல் தந்த கர்த்தரின் சீடர் விடியல் சார் வாழ்க
இதெல்லாம் அரசியல் ஸ்டண்ட் இந்த மாதிரி பல சம்பவங்கள் பார்த்தாச்சு இதெல்லாம் 4 நாட்கள் கூட தாங்காது தேர்தல் வருதுல்ல அதான் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுறானுக நிரந்தரமாக தீர்வு காண 2 மேதாவிகளும் அமர்ந்து பேசி உடன்படிக்கை ஏற்படுத்தி அதன்படி நடந்து கொள்ள வேண்டும் இப்படி செய்தால் ஒழிய இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது
நாளைக்கே மீண்டும் இலங்கை ரானுவத்தினர் இந்திய மீனவர்களை மீண்டும் பிடித்து துன்புறுத்துவார்கள் பாருங்க. இந்த மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு காணவேண்டும்.
எங்களை இலங்கை அரசிடமிருந்து மீட்ட எங்கள் தளபதி ஸ்டாலின் ஐயாவிற்கு நன்றி நன்றி...ஏய் யாரங்கே நாளைக்கே 10000 போஸ்டர் ரெடி பண்ணி எல்லா ஊருலேயும் ஒட்ட ஏற்பாடு பண்ணுங்க.
ஸ்டிக்கர் ரெடி. ஆனா உப்புத்தண்ணீரில சரியா ஒட்ட முடியல.
நேற்றிரவு ஸ்டாலின் தன் கனவில் இலங்கை அதிபரை மிரட்டியதால் இன்று தமிழக மீனவர்கள் விடுதலை .