வாசகர்கள் கருத்துகள் ( 24 )
உலகில் மாற்றம் ஒன்றே நிலையானது இது அரசியலுக்கும் பெருந்தும்
மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட், வெளங்கிடும். உலகில் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சி செத்துவிட்டது. லெனின் சிலையை கடலில் தூக்கி வீசி விட்டார்கள். இலங்கையில் தலை தூக்குவது அவ்வளவு சரியா படவில்லை இலங்கையும் பிச்சைகார நாடாக மாறி விடுமோ என்று தோன்றுகிறது. ஏற்கனவே பாக்கிஸ்தான் பிச்சைகார நாடாக இருக்கு. இந்தியாவிற்கு தான் ஓடி வருவார்கள். நமக்கு தலைவலி தான்.
ஏற்கனவே கால் பதித்துள்ள சீனாவுக்கு சக்கரைப்பொங்கல்.
ஆனாலும் பரவாயில்லை , குடும்ப கொள்ளையர்களை விரட்டியாச்சு . . . அந்த வகையில் , தமிழ்நாட்டுக்கு ரோஷம் வந்து , ? . .
காசேதான் ஆட்சியை தீர்மானிக்கும் இந்திய துறைமுக முதலீடுக்கு சங்கு முழங்குமா
ராவணன் ஆட்சி. மீண்டும்.
கம்யூனிஸ்டு ஆட்சி?. அப்போ ஜக வின் 27000 கோடி முதலீடு அம்போவா? கேக்கவே கஷ்டமா இருக்கு.
நடைமுறையில் நாட்டின் வளர்ச்சிக்கு எது நல்லதோ அதைச் செய்வார். அது வலது சாரிக் கொள்கைகளாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வார்.
மதவாதிகளால், பிற்போக்கு சிந்தனையாளர்களால் இந்த உலகை மாற்ற முடியாது. மார்க்சியமே மாற்று. கம்யூனிசமே மாற்று. தொழிலாளர்கள்-விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்கள் ஒற்றுமையே வெல்லும் என்பதை இலங்கை தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது.
தம்பிக்கு ஏன் இலங்கை மேல் கோவம்,
பெயரில்லாத நல்லவனே, அவரு ஜெயிச்சா திராவிட முதலீடுகு சங்கு ஊதப்படும்
உமக்கு கியூபா அல்லது வெனிசுலா பாஸ்போர்ட் கிடைக்கலையா? நேபாளம் படும்பாடு தெரியுமா ?
யாருக்கும் மெஜாரிட்டி வாக்குகள் கிடைக்காவிட்டால் மறு தேர்தல்தான். நம் நாட்டில் இரண்டே சீட் வைத்துக் கொண்டு முதல்வராவது போல அங்கே நடக்காது. மறு தேர்தலுக்கே வாய்ப்பதிகம் என சில ஊடகங்கள் கூறுகின்றன.
கம்யூனிசம் என்பது செத்துப்போன பாம்பு . ஜனநாயகத்தில் பங்கேற்று தேர்தலில் போட்டியிடும் யாரும் தன்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டால், அவன் பெரிய பொய்யன் என்று பொருள் . கம்யூனிஸ்டுகளும், சோஷலிஸ்டுகளும் நாட்டை ஆண்டால் , அந்த நாடு கிரீஸ் , வெனிசுலா , க்யூபா , போல ஆகிவிடும் . கம்யூனிஸ்டுகள் பேரழிவு சக்திகள் .