வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இதே மாதிரி தமிழகத்திலும் ராணுவச்சட்டத்தை பிரகடனம் செய்வது நல்லது.
மிகவும் சரியான கருத்து. தமிழகத்தை பற்றி தவறாக பேசுபவர்களை உள்ளே தள்ளனும்
கேன்டீன்ல போண்டா திங்காம்பங்க .
உள்நாட்டில் தேச விரோத சக்திகளை ஒழிக்கவும், அவசர கால ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்துகிறேன். இந்தியாவுலயும் எமர்ஜென்சிக்கு தேவை இருக்கோ ????
அதிபரின் அறிவிப்பில் தேச விரோத சக்திகள் என தங்களை அழைத்ததாக எதிர்க்கட்சிகள் அதிபர் யூன்சுக் யேலுக்கு கண்டனம் தெரிவித்தன ......... எங்க நாட்டுல தேச விரோதிகள் கண்டனத்தோட நிறுத்திக்க மாட்டாங்க ..... அவையில் அமளி பண்ணி முடக்குவாங்க ....
ஏற்கனவே ஆரம்பித்த போர் உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் வேறு இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம். ஏன் இந்த போர் வெறி? காட்டில் உள்ள மிருகங்கள் கூட பசிக்காக ஒன்றை ஒன்று அடித்து வாழ்கின்றன. பசி ஆறியபின் சிறிது ஓய்வு எடுக்கின்றன. ஆனால் இந்த மனித மிருகங்கள் ஓய்வே எடுப்பதில்லையே... ஒரு பக்கம் இயற்கை அச்சுறுத்தல். மறுபக்கம் போர் அச்சுறுத்தல். மனிதன் பிறந்தது முதல், இறக்கும் வரை அச்சுறுத்தலில்தான் வாழவேண்டும் என்று விதியா?
பெரியண்ணன் டாலர் அடித்து பல நாடுகளுக்கு வாரி வழங்கி, பெரியண்ணன் நாட்டில் உள்ள ஆயுத தயாரிப்புகளை மட்டும் அவங்க செய்யும் நடைமுறை தான் இந்த சிண்டு முண்டு வேலை. ஆப்கான், பாக்கிஸ்தான், இந்தியா, இஸ்ரேல், கொரியா போன்ற நாடுகளுக்கு ஆயுத சப்ளை பண்ணும் பெரியண்ணனின் கொட்டத்தை அடக்க வேண்டும். டாலர் வர்த்தகத்திற்கு மாற்று வழிகளை ஆராய்ந்து செயல் படுத்தவேண்டும்