வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மத்தியிலும் இது ஒன்று ஆட்சி மாற்றம் என்று வாசகர்கள் விருப்பம் தெரிவித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது , ஒரே நாடு , ஒரே கட்சி ,ஒரே தேர்தல் , என்று இருந்தால் ஒரே ஓட்டம் தான்
கோபாலபுர கோமான்களின் கொட்டம் அடக்க மக்கள் கொதித்து வருகிறார்கள்
சிரியாவில் ஒரு கட்சி ஆட்சி முறை என்பது தான் அந்த நாட்டின் சட்டம் ...அதனாலேயே ஒரே கட்சியை சேர்ந்த அசாத் அவர்களின் தந்தையும் அதன் பிறகு அவரின் மகனும் பொறுப்பை ஏற்றனர் ... அசாத் தந்தை ஆட்சியில் இருக்கும் வரை சிரியா மக்கள் ஓரளவு நனறாக வசதியாகவும் நல்ல நாடாகவும் இருந்தது... அவரும் இந்தியாவுடன் சிறந்த நட்புறவை கொண்டு இருந்தார். ஆசாத்தின் மகன் மருத்துவர் ....கண் தொடர்பான படிப்பில் பட்டம் பெற்றவர் ....அவரின் ஆட்சியில் தான் ஐ எஸ் ஐ எஸ் என்னும் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத இயக்கம் உருவெடுத்து பல லட்ச அப்பாவி சிறிய மக்களை கொண்டு குவித்தனர் ... அந்த பயங்கரவாத அமைப்பை தூபம் போட்டு வளர்த்தது துருக்கியும் அமெரிக்காவும் ....
ஐ எஸ் ஐ எஸ் லெபனான் நாட்டிலும் எல்லையோர கிறிஸ்தவ கிராமங்களில் தனது கொடூரத்தை காட்டியது. hezbollah அமைப்பு உருவான பின்பு தான் அவர்களின் கொட்டம் அடக்கப்பட்டது.
இதிலே இஸ்ரேலுக்கு ஒரு தற்காலிக நிம்மதி. ஈரானிலிருந்து ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் மற்றும் கடத்தல் பொருட்களை சிரியா சுரங்கங்கள் மூலமாகவே hezbolla கொண்டு வந்தது. அது தடைபட வாய்ப்புள்ளது. அதனால் ஹெஸ்பொல்லாஹ் அதனுடைய அழிவை நோக்கி செல்லும் என்று தோன்றுகின்றது.
மூர்க்கர்கள் முடிவு இப்படித்தான் இருக்கும்
something like this may happen in our states where such one family rule is in vogue
இதுபோல இங்கேயும் 2026க்கு பிறகு எதிர்பார்க்கலாம்.