வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அக்கிரமம் செய்பவன் அழிந்தே போவான். ஹமாஸ் செய்த மனிதாபிமானமற்ற செயல்களால் பாலஸதீனர்கள இன்றளவும் கஷட்டப்பட்டு வருகிறாரகள். ஒரு வாய் சோற்றுக்கே ததிங்கணத்தோம் போடுகுறார்கள். இந்த நிலையை உணர்ந்து ஹமாஸ் இருக்கிற பிணைக்கைதிகளை விடுவிக்கவேண்டும். ஏராளமான பாலஸத்தீனர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். இந்த சண்டையினால் ஹமாஸுக்கும் பாலஸத்தீனியர்களிக்குமே கஷட்டம். அதை நினைவில் கொள்ள வேண்டும் . தீவிரவாதம் வென்றதாக சரித்திரமே இல்லை.
தீவிரவாதிகள் பிணையக்கைதிகளை விடுவித்து அப்பாவி பாலஸ்தீனியர்களை கொல்வதை தடுக்கலாம். ஆனால் அவர்களுக்கு அமைதி புடிக்காது போல....
ennaikum nampakoodathu