வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு இந்த போரை நிறுத்தவேண்டும்.
அப்போ டிரம்புக்கு கடைசி வரை நோபல் பரிசு கிடைக்காதா.
2014க்கு முன் இந்தியாவின் பல இடங்களில் குண்டு வெடித்தது. ஆயிரக்கணக்கான பேர் கொல்லப்பட்டனர். நமது அரசாங்கம் பழைய கடுதாசி பாகிஸ்தானுக்கு எழுதி சும்மா இருந்தது. ஆனால் இஸ்ரேலியர்கள் பழைய கால யூதர்கள் இல்லை. 6 அடிக்கும் மேல் வளர்ந்த அமெரிக்கர்கள், ஜெர்மானியர்கள், போலந்து, ஐரோப்பிய, ருசியா நாட்டு யூதர்கள். அடிக்கு அடி, ரத்தத்திற்கு ரத்தம் என்று போராடும் வீரர்கள். அவர்களிடம் ஹமாஸ் வால் ஆட்டினால், நவீன ஆயுதங்கள் மூலம் தேவையான பரிசு கிடைக்கும்.
தீவிரவாதிகளை அடியோடு ஒழிக்கும் வரை இஸ்ரேல் ஓயாது. வாழ்த்துக்கள்.
ஒப்பந்தம் மீறியது ஹமஸ்
எப்படியென்று விளக்கம் தர வேண்டும்
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் இஸ்ரேல் - காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானது.. அப்ப ... இந்த கையெழுத்து நோபலுக்காகவா.. என்னங்கடா இது... அரசியல் விளையாட்டு.... முதல்ல ஐ நா சபையை கலைத்துவிட்டு காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமையுங்கள்... இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் சட்டங்களும் காலத்திற்கு ஏற்றபடி மாற்றப்படவேண்டியவைதான் ....
இஸ்ரேலுக்கு சகிப்பு தன்மை இல்லை . இப்படியே போனா சிக்கல் தான்
இஸ்ரேலுக்கு வேற வேலை கிடையாது
பெரியண்ணா....நாந்தேன்...நாந்தேன்......எல்லாமே நாந்தேன்.....எனக்கு நோபல் .... எனக்கு நோபல்..... கடைசில எல்லாமே வீண்..ன் ...ஹஹஹஹ