வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த பயங்கரவாதியை இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து இந்திய விசாரணைக்கு அமெரிக்கா அனுப்பி வைக்கும் இல்லை இப்படியே காலத்தை கழித்து விட விருப்பமா
வந்ததும் ஒரு கசாப் என்பவரை அனுப்பி தீர்த்து கட்டணம்.
இந்திய சிறையில் ஐந்து நட்சத்திர விடுதி தயாரிக்கும் சிறப்பு பிரியாணி சாப்பிட்டு கால் நூற்றாண்டு விசாரணைக்குப்பின் சகல மரியாதைகளுடன் உயிரை விட வேண்டும் என்று தலையில் எழுதியிருந்தால் அதை யாரால் மாற்றமுடியும்?
இந்தியா வந்து இறங்கியவுடன் முதலில் அவனது கையையும் காலையும் உடைத்து நடை பிணமாக கூட்டிட்டு போகனும் ஏன்னா அமெரிக்க நீதிமன்றம் அவனை இந்தியாவுக்கு நாடு கடத்தினாலும் நம் நாட்டு நீதியரசர்கள அவனை பத்திரமாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கும் படி உத்தரவு போட வாய்ப்பு இருக்கிறது நம் நாட்டு உணவை தின்பதற்கு முன் முடிந்தால் அவனை போட்டுத் தள்ளினால் கூட பரவாயில்லை பல வருடங்களாக நீதிபதிகள் விசாரித்து அவனுக்கு சாதகமாக தீர்ப்பை கொடுக்கும் முன் அவனை எமலோகத்துக்கு அனுப்பி விடுவதே உத்தமம். அதன் பிறகு நீதி வழுவாத இந்திய நீதிபதிகளின் கண்டனத்தோடு இந்த வழக்கு முடித்து வைக்கப் படும்.
எல் சால்வேடார் சிறைக்கு அனுப்பலாம் ..