வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஐரோப்பிய கிறிஸ்தவம் வளர வேண்டும் என்றால் ஐரோப்பியர்களின் மக்கள்தொகை உயர வேண்டும். தானாகவே ஒரிஜினல் ஐரோப்பிய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயரும், வளரும். அதேபோன்றுதான் அரேபிய இஸ்லாமும். அரபிகள் மக்கள்தொகை கூடினால் ஒரிஜினல் அரேபிய இஸ்லாமியர் எண்ணிக்கை உயரும், வளரும். இந்த அறிவு இன்னமும் அவர்களுக்கு வரவில்லை. அதைவிடுத்து போகிறவன், வருபவனை எல்லாம் ஐயா வாங்க அம்மா வாங்க என்று கூவிக் கூவி மதம் மாற்றியதன் விளைவு இன்று ஒரிஜினல் கிறிஸ்தவ, இஸ்லாமியர்களை விட டூப்ளிகேட் கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் எண்ணிக்கை கூடிவிட்டது. இந்த டூப்ளிகேட் கூட்டம் ஒரிஜினல் மதவாதிகள் செய்த அதே தவறை தொடர்ந்து, தங்களின் இன்னும் மதம் மாறாதவர்களை தொடர்ந்து தங்கள் மதத்திற்கு மாற்ற முயல்கிறார்கள். இப்போது டூப்ளிகேட் சொல்வதை ஒரிஜினல் ஆட்கள் கேட்கும் நிலைக்கு பிரச்சனை பெரிதாகிவிட்டது. இந்த டூப்ளிகேட் மக்கள் ஐரோப்பா அல்லது அரேபியா சென்றால் அங்கு இவர்களை இரண்டாம்தர மக்களாகத்தான் பார்க்கிறார்கள் - கோவாவில் இருக்கும் கிறிஸ்தவர் ஒருநாளும் போர்த்துக்கீஸ் கிறிஸ்தவராக மாற முடியாது. பாண்டிச்சேரியில் இருக்கும் கிறிஸ்தவர் ஒருநாளும் பிரெஞ்சு கிறிஸ்தவராக மாற முடியாது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் பரவியுள்ள முஸ்லிம் ஒருநாளும் அரபி முஸ்லிமாக மாற முடியாது. அவர்கள் மதம் மாறிகளை அங்கீகரிக்க மாட்டார்கள். ஆப்பிரிக்கா, இந்தியாவில் உள்ள கடைசி மனிதனை கிறிஸ்தவன் அல்லது முஸ்லிமாக மாற்றிவிட்டாலும் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காது. அதுதான் உண்மையும்கூட. அவனவன் தனது நிலத்தின் உண்மையான தத்துவங்களின்படி வாழ்ந்தால் இந்த பிரச்சனை வராது.
அமைதி, அமைதி, அமைதி. மயான அமைதி. ஓலா ஊபர்.
இரு மதங்களும் ஆஃப்பிரிக்காவில் போட்டி போட்டு மதமாற்றம் செய்ததன் விளைவு இன்று அங்கு தினசரி துப்பாக்கி சூடு. நல்லவேளை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சில குரூப்புகள் தென்னிந்தியாவுக்கு வந்து செட்டிலாகி விட்டார்கள்.
இருக்கிறவங்கள இரண்டு பெரும் மாறி மாறி மதம் மாற்றி விட்டு இறுதியில் மாற்றுவதற்கு ஆட்கள் குறைந்த பின் அவர்களுக்குள் ஒருத்தரை ஒருத்தர் அடித்து கொள்வார்கள்.
கிறிஸ்துவர்களை இஸ்லாமியர்கள் சுட்டால் நம் அரசியல்வாதிகள் கருத்து சொல்ல மாட்டார்கள் .