வாசகர்கள் கருத்துகள் ( 6 )
டிரம்ப் ஜெயிப்பார்
உலக அமைதி இப்போது உள்ள நிலயில் அமெரிக்காவில் இப்போது யார் ஆட்சிக்கு வந்தாலும் அது நடக்காத காரியம். டிரம்ப் அமெரிக்கா அதிலும் குறிப்பாக தன குடும்பம் எந்த விதத்திலும் கஷ்ட பட கூடாது என்று சுயநலம் மிக்கவர். trumpan செய்த தவறை தன வாங்கி கொண்டு குடும்பத்தை காப்பாத்தி கொண்டு இருக்கிறார். டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் nalaykae புடின் காலில் விழுந்து உக்ரைன் பலி அடாகி விடுவார். idhae நாலாய்க்கு இந்தியாவுக்கு சீனா மற்றும் பாக்கிஸ்தான் எதிர் கொண்டால் கண்டுக்கணமால் போய் விடுவார், trumpan ஒரு பிசினஸ்மேன் யார் பக்கம் கற்று வீசுகிறதோ அந்த பக்கம் போய் விடுவார். அவர் இருந்த காலத்தில் இந்தியாவுக்கு செஞ்ச நல்ல காரியம் வரியை யுயர்த்தியது இதனால் சீனாவுடன் இந்தியாவும் பாதிக்க பட்டது. கொரோன காலத்தில் உலகமே தங்களை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இவர் இந்தியாவுக்கு வந்து stadlum திறந்து வைத்து இந்தியர்கள் ஓட்டு கிடாய்க்கும் என்று எதிர்பார்த்தார் ஆனால் 70% இந்தியர்கள் ஒட்டு கமலா/bidenkuthan சென்றது. இம்முறையும் அதுவே தான் நடக்க போகிறது. இப்போது elan நட்பு வேற இந்த elan புடின் சிறந்த நண்பர் வேற. புடின் என்றைக்கும் அமெரிக்காவுடன் நட்பு கொள்ளமாட்டார் ஏன் என்றல் அமெரிக்காதான் ரஷ்யாவை சிதைத்தது. இந்த புடின் என்றைக்கும் அமெரிக்காவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் அதற்கு trumpan /elan போன்றோர் தேவை. இதை அமெரிக்கர்கள் என்றைக்கும் உணர்வார்கள்.
உலக அமைதிக்கு டிரம்ப் வந்தாலே நல்லது
கருத்து கணிப்பு ஹரியானா போல முடியும் என்று எதிர் பார்போம்! பிறகாவது நமது எதிர் கட்சிகள் நமது தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்வதை விட்டு விட்டு அதன் மேன்மையை புரிந்து கொள்வார்கள் என்று நம்புவோம்
இருவரில் யார் அடுத்த அதிபர் ஆனாலும், அவர்களால் இந்தியாவுக்கு அந்த அளவுக்கு பெரியதாக எதுவும் நன்மை இல்லை. இந்தியா எங்களுடைய நண்பன் என்று கூறுவார்கள். அவ்வளவுதான்.
அவர்கள் இருவரும் இந்தியாவிற்கு எந்த நன்மையும் செய்யா விட்டாலும் ட்ரம்ப் நமக்கு கெடுதல் பண்ண மாட்டார். ஆனால் இந்த நடிகை கமலாஹாரிஸ் Article 370 சட்டத்தை நீக்கி ஜம்மு காஷ்மீரை பாரதத்துடன் சேர்த்ததற்கு பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு அந்நாட்டுக்கு ஆதரவாக முதல் ஆளாக இந்தியாவிற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தவர் என்பதை தாங்கள் நினைவில் கொள்ள வேண்டும். கமலாஹாரிஸ் மட்டுமல்ல அவர் சார்ந்த Democratic Party யை சேர்ந்த பில்கிளிண்டன் முதல் பராக் ஒபாமா மற்றும் ஜோ பைடன் வரை மறைமுகமாகவும் சில சமயம் நேரடியாகவும் இந்தியாவிற்கு கெடுதல் செய்பவர்களே அவர்களை பொறுத்தவரை நம் நாடு வளரந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள் எ.கா இப்போது கனடாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவை சீண்டுவது அது மட்டுமல்ல அவர்களின் ஜனநாயக கட்சிக்கு நம் இந்தியாவையும் இந்துக்களையும் அறவே பிடிக்காது மற்ற நாடுகளில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை கண்டிக்காமல் கண்டுகொள்ளாமல் கவனமாக கடந்து சென்று விடுவார்கள் அதே நேரம் இந்துக்களால் இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நேட்டோ நாடுகளுடன் சேர்ந்து கொண்டு அறிக்கை விட்டு அவர்களின் New York Times, Washington post போன்ற பத்திரிகைகளில் அவதூறு பரப்புவார்கள் அதற்கு லண்டன் BBC யும் உடந்தை. ஆனால் இதே அமெரிக்காவின் Republican Party யான டொனால் ட்ரம்ப் கட்சி இவ்வாறான அவதூறுகளை பரப்ப மாட்டார்கள் அதாவது நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யாமலாவது இருப்பார்கள் குறிப்பாக Donald Trump ன் குடியசுக் கட்சி இந்துக்களுக்கு ஆதரவான கட்சி எ.கா சமீபத்தில் பங்ளாதேஷ் நாட்டில் அங்கு வாழும் மெஜாரிட்டி முஸ்லீம்கள் பெரிய கலவரத்தில் ஈடுபட்டு அங்குள்ள இந்துக்கள் பலரை படுகொலை செய்து பல இந்துக் கோவில்களை இடித்து அராஜகத்தில் ஈடுபட்டனர் அங்கு வாழும் இந்துக்களுக்கு ஆதரவாக பைடனோ அல்லது கமலாஹாரிஸோ அங்குள்ள முஸ்லீம் மத வெறியர்களை கண்டிக்கவே இல்லை குறைந்தபட்சம் ஒரு சிறிய கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை. அதே சமயத்தில் டொனால் ட்ரம்ப் இந்துக்களுக்கு ஆதரவாக பங்ளாதேஷை கண்டித்து கடும் கண்டனத்தை தெரிவித்தார். அமெரிக்க அதிபர்களின் வரலாற்றில் எனக்கு தெரிந்து இந்துக்களுக்காக ஒரு முஸ்லீம் நாட்டை கண்டித்தது ட்ரம்ப் ஒருவராகத்தான் இருப்பார். அதனால் இதை படிக்கும் நம் தாய்நாட்டை நேசிக்கும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களும் இந்திய வம்சாவழியினரும் நம் நாட்டின் நன்மை கருதி அங்கு நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த Donald Trump ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.