வாசகர்கள் கருத்துகள் ( 24 )
கண்டிப்பாக மத்திய பசு அவர்கள் பாதுகாப்பு மற்றும் உணவிற்கு எதாவது வழி செய்யவேண்டும் அவர்கள் அனைவரும் பத்திரமாக ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்
நிலைமையை சரிப்படுத்த நேபாளை இந்தியாவுடன் இணைக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது.
வாலிபால் போட்டி நடத்தச்சென்ற பெண் ஹோட்டலில் தன் அறையில் இருக்காமல் என்ன செய்துகொண்டிருந்தார் ? அரசு அல்லது அந்நியர் பணத்தில் உல்லாச விடுமுறை அனுபவித்தால் தனது பொருட்கள் நஷ்டமாவது உறுதி.
இந்தமாதிரி மூளை இல்லாதவங்கள கூட சிங்கப்பூர்ல அனுமதிப்பாங்க போல... விளையாட போனா ஹோட்டல் அறையிலேயே இருக்கணுமா?? நீங்க வேல செய்ய போன இடத்துல காபி, டீ அருந்த போக மாட்டிங்களா??
நேபாள் ஹிந்துக்களின் நாடு ஆயிற்றே? ஹிந்துக்கள் எல்லோரும் அஹிம்சா வாதிகள், அதனால் இந்திய ஹிந்துக்களுக்கு தீங்கிழைக்க மாட்டார்கள் என்று சங்கிகள் இப்போது சொல்வார்களா?
ஹிந்து நாடாக மன்னராட்சி இருந்தவரை ஒரு கலவரமில்லை. அந்நியர்கள் ஊடுருவியதிலிருந்து மற்றவர்கள் குடியேறியதிலிருந்து இப்படியாகிவிட்டது. திருட்டு திராவிடர்கள் ஆட்சி மாதிரி ஆண்டால் இப்படித்தான்
மறை கழண்டிடுச்சு போல.
அங்கேயும் சில துலுக்க தீவிரவாதிகள் உண்டு. எதைக்கண்டாலும் நெருப்பு வைத்து கொளுத்துவது அவர்கள் DNA யிலேயே இருப்பதுதான் கொடுமை.
இப்படி மதம் மதம்னு, மதம் புடிச்சி அலையறதுனாலதான் மத்தவங்கள மத வெறியர்கள்னு சொல்ல தோணுதுபோல உங்களமாதிரி ஆளுங்களுக்கு
இன்று நேபாளத்தில் 30 சதவீதம் பேர் எங்க மதத்துக்கு மாற்றப்பட்டு உள்ளனர் என்பது கூட உனக்கு புரியாது , சூடான் குருங்க மதத்தின் தீவிர பாலோயர்
இதை போன்ற உள்நாட்டு கலவரங்களில் வெளி நாடுகளின் தூண்டுதல் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.
இந்திய ராணுவத்தை அனுப்பி இந்தியர்களை வெளி கொண்டுவர முடியுமா என்பதை மத்தியரசு பரிசீலிக்க வேண்டும்.
நேபாலில் சிக்கியுள்ள திராவிடர்களை மீட்க 5 0 விடியல் பேருந்துகள் தயாராக இருக்கிறது. உக்ரைனிக்கு சென்ற அதே பேருந்துகள்தான் .
அவர்கள் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியதும் தமிழக அமைச்சர் சென்று நாங்கள் தான் மீட்டு வந்தோம் என்று சொல்லி kalainghar டிவி யில் ஒரு நாள் ஓடிவிடுவார்கள்.. நமது வடிவேல் போட்டியில் ஒரு கப் வாங்கின மாதிரி .
அட நாசமாப்போற நேபாளிகளா... இவ்வளவு கொடூரங்களா நீங்க... இத்தனை நாள் எங்க ஒளிச்சுவெச்சிருந்தீங்க... இத்தனை ரவுடித்தனங்களையும்...
மன்னர் ஆட்சி இந்து நாடாக இருந்தவர் நேபாள் இயற்க்கை எழில் கொஞ்சிய அமைதியான நாடாக இருந்தது. எப்போ இந்த கம்மிகளை மக்கள் ஆதரித்து ஆட்சியில் அமர்த்தினார்களோ மன்னர் குடும்பத்தினர் கொல்ல பட்டார்கள்.. மத சார்பற்ற நாடு என்று காட்டு மிராண்டிகள் கோலோச்சும் காட்டுவாசிகள் நாடாக மாறிவிட்டது....
கொலை செய்தவனே ஒரு இளவரசன்.
இன்று அங்கே பெரும்பாலான ஆண்கள் குடிக்கு அடிமையானவர்கள் , அவர்களால் சாராயம் இல்லாமல் இருக்க முடியாது , அதாவது நம்ம தமிழகத்தையும் அது போல மாற்றிகொண்டுவருகிறார் nepotisa சக்ரவர்த்தி
நிலைமை கட்டுக்குள் வர இறைவனை பிரார்த்திப்பதைத் தவிர வேறேதுமில்லை.
இல்லாத இறைவனை ???