வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அமரிக்க அதிபர் தேவை இல்லாமல் மூக்கை நுழைகிறார் - சூர்ப்பனகை ஆவது நிச்சயம்
டிரம்ப் நேட்டோ விஷயத்தில் ஆசிய கண்டத்தில் இடம் பிடைக்க மாட்டோம் என்றால் உலகமே அமைதி ஆகிவிடும். அமெரிக்கா நாட்டாமை பெரியண்ணன் வேலை விட்டு அவங்க நாட்ட காப்பாத்த மட்டும் முயற்சி செய்தாலே உலகம் அமைதி பெறும் அவரவர் நாட்டை அவர்ரவர் பார்த்து கொள்வார்... இது சிந்தூர் விவகாரம் தெளிவுபடுத்தி விட்டது யாரிடமும் கேகாமல் மோடி முடிவு எடுத்து இந்தியாவை பாதுகாக்க என்ன செய்ய வேண்டூமோ அதனை 4 நாள்களீல் முடித்து விட்டு. இனி பேசுவோம் என்றார்.. இன்று அமைதியாக இருக்கிறான் பாக்கிஸ்தான். அவனையும் சீனா அமெரிக்க குத்தி குத்தி தூண்டி விடாமல், ஆயுத உதவி செய்யாமல் இருந்தாலே பாகிஸ்தானும் அமைதியாக் கூச்சல் கூட போட வாய் திறக்க மாட்டான்.. முதலை ட்ர்ம்ப் நாட்டாமை செய்தால் யாரும் ஏர்க்க போவது இல்லை என்பது இன்றய காலத்தின் நிலமை என்பதனை உணர்வேண்டூம் அது தான் அமெரிக்காவுக்கும் அமெரிக்க மக்களுக்கும் நலன் பயக்கும்
அப்போ டிரம்புக்கு இப்போதைக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதா ????
போர் நிக்கக் கூடாதுன்னு நிறைய நாடுகள் பிரார்த்தனை செய்தார்கள். புட்டின் அவர்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினார்.
வாய்ப்பு மிகக்குறைவு. உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் சேர்வதை தவிர்த்தால் ஒருவேளை போர் நிறுத்தப்படலாம். ஒரு சிறிய பகுதிக்குள் இருந்து கொண்டு நாங்கள் வைத்து இருக்கும் அணுகுண்டுகளை ருஷ்யா நோக்கி வைத்தால் ருஷ்யா பயந்துவிடும் என்று நினைப்பது பேதைமை. மிகப்பெரிய நிலப்பரப்பை உடைய ருஷ்யா அவ்வளவு எளிதாக பிடிக்கக்கூடிய நாடு அல்ல.
வழக்கம்போல dumb backdoor ஸ்ட்ராட்டஜிய அப்பளை பண்ணலியா ?
ஆயுதவியாபாரியான அமெரிக்காவின் டொனால்டு த்ரும்பிற்கு அந்த நோக்கம் மில்லை. மேலும் ஆய்தங்களை உக்ரைன் தலையில் கட்டி அந்த நாட்டின் முடிந்த அளவு இயற்கைய்ய வழங்களை ஸ்வாதீன படுத்தி அழகு பார்ப்பது தான் முக்கிய நோக்கம். அது மட்டுமல்ல அங்கு உட்கார்ந்து கொண்டு ரசியாவை நோட்டம் யிடுவதற்கும் அது வசதியாக இருக்கும். அணுகுண்டுவைய்ய மூளையற்ற பாக்கிஸ்தான மாநில் புதைய்து வைத்து சீனா விற்கும் நமக்கும் பயம் உண்டாக்க நினைத்தான். அங்கு உலகறியா நாம் பங்கம் செய்து விட்டோம் . அதே வேலையை உக்கிரேனில் அங்கே செய்ய உத்தேசம் அடிவேலை செய்கிறார்.