வாசகர்கள் கருத்துகள் ( 11 )
2005 ஆம் வருடத்தில் அமெரிக்க அரசாங்கமானது நம் பாரத பிரதமர் திரு மோடி ஜி அவர்களுக்கே விசா வழங்க மறுத்தது. திரு மோடி ஜி அவர்கள் அப்பொழுது குஜராத்தின் முதலமைச்சராக இருந்தார். அப்பொழுது குஜராத்தில் நடந்த இனக்கலவரங்களுக்கு அவரே காரணம் என்று இந்திய தேசிய மனித உரிமை ஆணையத்தின் குற்றச்சாட்டின் அடிப்படையில் அமெரிக்கா அரசாங்கம் அவருக்கு விசா வழங்க மறுத்தது. பின்னர் நடந்தது சரித்திரம். திரு மோடி ஜி அவர்கள் உலகளாவிய தலைவராக போற்றப்படுகிறார். இருபது வருடங்களுக்கு பின் மீண்டும் அமெரிக்கா இந்தியர்களை சீண்டி பார்க்கிறது. இது வெகு விரைவில் முறியடிக்கப்படும். அமெரிக்கா தன் தவறை உணர்ந்து கொள்ளும்
நமது நாட்டையும் ராணுவத்தையும் அவமானப்படுத்தும் விதமாக அடிக்கடி பேசும் இந்த தேச துரோகியை, இங்கிலாந்து குடிமகனான ராகுல் காந்திவின்சி யின் இந்திய குடியுரிமையை ரத்து செய்து அவரை இங்கிலாந்துக்கு அனுப்ப வேண்டும். கடந்த காலத்தில் சீனாவுக்கு கைக்கூலியாக இருந்தவர், இன்னைக்கு அமெரிக்காவுக்கு கைக்கூலியாக இருக்கிறார்.
இந்திய மென் பொருள் கம்பெனி
காங்கிரஸ் ராகுல் ஒரு இந்தியரா? நாட்டு பெருமை இருந்தார் இவர் இப்படி பேசுவாரா? உடம்பு இந்தியாவில் உள்ளம் ரோமில் இருந்தால் இப்படித்தான் பேசுவார்.. காங்கிரஸ் இந்தியாவில் இருக்க, இந்த சோனியா காந்தி பிடியில் இருந்து காங்கிரஸ் வெளிவரனும். காங்கிரசின் அடிமை தனத்தை பாருங்கள். சுதந்திரம் வாங்கியும் 77 வருடங்கள் ஆகியும் இன்னும் வெளிநாட்டு அடிமை மோகம் போகவில்லை.
MR.HOWARD LUTNIK, US COMMERCE SECRETARY EXPLICITLY STATED DURING SIGNING OF THE BILL BY TRUMP THAT THE CHARGES WILL BE APPLICABLE EVERY YEAR BOTH FOR RENEWALS AS WELL AS FOR NEW APPLICATIONS. HOWEVER THE SIGNED COPY OF THE BILL UNDER SECTION 122 SAYS ALIENS ENTERING ONLY WILL HAVE TO PAY
Please read the circular and write articles. Don’t go by media reports and confuse readers. This rule is applicable only for new applications for H1B and not for existing and renewals. We expect Dinamalar to authenticate its news and not spread rumours
பழம் நழுவிப் பாலில். இதுதான் நல்ல சந்தர்ப்பம். இனி ஒரு நிறுவனமும் தனி மனித. ரும் நம் நாட்டைத் துறந்து அமெரிக்காவை வளமாக்க முயல்வதை நிறுத்த வேண்டும். .
காங்கிரஸ் கட்சியின் சிரிக்கவைக்கும் அறிக்கை. தேசிய பாதுகாப்பு பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை.அவர்கள் முன்பு எப்படி ஆட்சி செய்தார்கள் என்பது நமக்கு நன்றாகத் தெரியும்.காங்கிரஸ் கட்சியின் உயர் பதவியில் உள்ள தலைவர்கள் உண்மையில் ஜோக்கர்களே
இந்த உத்தரவு இனி மேல் வழங்கப்படும் புதிய விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும் பழைய விசா உள்ளவர்கள் பழையபடியே உள்ள எல்லா விதமான பலன்களையும்,வெளிநாட்டு பயணம் உள்பட பெறலாம் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது .ஏற்கனவே விசா வைத்திருக்கும் மக்கள் பீதியடையவேண்டாம் .
காங்கிரஸ்காரர்கள் உடம்பில் இந்திய ரத்தம் ஓடுகிறது என்றால் அவர்கள் இந்த நிகழ்வுக்காக ட்ரம்பை தானே கடித்து இருக்க வேண்டும்... தேச நலன்களுக்காக பாடுபடும் மோடியை கிண்டல் பண்ணும் இவர்கள் எந்த நாட்டுக்காரர்கள்.