வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பொதுவாக ஒரு மனிதன் ஆண்மீக ஞானம் மற்றும் ஆண்மீக பயிற்சி இல்லாமல் இருந்தால் அவர்களுடைய முதுமை மனநலம் பாதிக்கபட்ட தன்மைக்கு வந்து விடும், அவர்களுடைய செயலில் பொதுநலம் இருக்காது, சுயநலம் வேரூண்றிவிடும், பணமும் பதவியும் இருந்தால், தான் என்ற ஆணவம் மேலோங்கி விடும்,ஆசை குறையாது,விட்டுகொடுக்கும் தன்மை போய்விடும். அவர்கள் வாழந்த வாழக்கைக்கு அர்தம் இல்லாமல் போய்விடும், பிரதமர் மோடி அவர்களுக்கு ஆண்மீகம் ஞானம் மற்றும் ஆண்மீக பயிற்சி ஒரு மிகசிறந்த தலைவராக வழிநடத்துகிறது. ஆனால் அதிபர் டிரம்ப் அவர்கள் தன்மையை உணர்ந்து பாருங்கள்
இஸ்ரேல் Vs Palestine war, Ukraine Vs Russia war முழுமையாக போர் நிறுத்தம் நடந்தால் டிரம்ப் ஜீ விற்கு நோபெல் பரிசு கொடுக்கலாம். இல்லையேல் ஒரு குண்டூசி கூட கிடையாது
இது ஆப்கானிஸ்தான் போலவே நடக்கும். மக்களில் 40% மேல் தீவிரவாதத்தை பின்பற்றினால் இது தான் நடக்கும். இன மற்றும் மத வெறுப்பு வழிபாட்டு தலங்களில் போதிக்கபடும்போது கரையான் போல தீவிரவாதம் சமூகத்தை அரிக்கும். பாகிஸ்தானிலும் இது தான் நடக்கிறது. சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் அடைந்தாலும் பள்ளி மாணவர்களுக்கு இந்தியர்களை வெறுக்க பாடம் நடத்தப்படுகிறது. இந்திய கலாச்சாரத்தை பற்றி தவறான கண்ணோட்டம் போதிக்கப்படுகிறது. தீவிரவாதத்தை ஆதரிக்க ஈரான், கத்தார், போன்ற நாடுகள் உள்ளது. ட்ரம்பின் கம்பனி காசாவை புனரமைப்பு செய்தாலும், அதை தீவிரவாதிகள் இன்னும் 5-10 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானை போலவே மீண்டும் பிடித்து கொள்வார்கள். இஸ்ரேல் மீண்டும் படையெடுத்து காசாவை, தீவிரவாதிகளை அடக்கும்.
இசுரேலுக்கு ஆயுதம் தருவதை அமேரிக்கா நிறுத்தினால் போர் தானாக முடிவுக்கு வந்துவிடும் . ...
டிரம்புக்கு ஒரு நோபல் பரிசு பார்சல்.
வாழ்த்துக்கள்...அமைதியே முக்கியம்.
இது நாடகம் ஆடட்டும் பார்க்கலாம்
இவனுக்கு ஒரு சமாதான பரிசு தந்து விடுங்கள் கொசு தொல்லை தாங்க முடியல
டிரம்ப் almost அந்த நோபல் பரிசை நெருங்கிவிட்டார். ஒருவேளை போர் நின்றுவிட்டால், நோபல் அமைப்பினர் கொடுக்காவிட்டாலும், அவரே அதை எடுத்துக்கொண்டுவிடுவார்.
டோனல் உத்தரவு செல்லாது என்று இஸ்ரேல் கூறினால்
செல்லாது என்று அமெரிக்காவை எதிர்த்து இஸ்ரேல் வாலாட்ட முடியாது..உண்மையாக அமெரிக்காவின் ஒரு மாகாணம் அது...
Please read media before commenting.Israel already FULLY agreed with Trumps plan
ஹமாஸ் சமாதானம் ஆனால் ஒரு கண்டிஷன், அதாவது இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தி காசாவை விட்டு வெளியேறும் வரை ஆயுதங்களை கீழே போடமாட்டோம் என தெரிவித்துள்ளது. இது நடப்பது அவ்வளவு சுலபமில்லை, எனவே அமெரிக்கா சொன்னாலும் இஸ்ரேல் தற்சமயம் கேட்காது என்றே தோன்றுகிறது.