வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்தியா விளக்கமான தூதர் இதுவரை நியமனம் செய்யாமல் இருந்தது, இன் நிலையே பெயர்ந்து இருக்கலாம். தற்போது உள்ள நிலையில் இது மேலும் குழப்பத்தை உண்டாக்கும் ட்ரம்ப் அவசரநிலை புரிகிறது ஆனால் நமது பிரதமரும் வெளி உறவு துறை அமைச்சர் டர்.ஜெயசங்கர் வேகமாக செயல் படுகிறார்கள் ட்ரம்ப் வேண்டுமானல் அமைதிக்கான நோபல் பரிசுக்கு முயற்சிக்கலாம் குட்பை டு அமெரிக்கா
உங்கள் உறவே இல்லாமல் இருந்தால் நிச்சயம் இந்தியா நிம்மதியாக இருக்கும்
நீ ஏன் புது தூதரை இப்போதுகொண்டு வருகிறாய் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். மத்திய அரசை கவிழ்க்கும் உன்னுடைய சதி எடுபடவில்லை.இந்தியாவிற்குள் எதிர்கட்சிகளின் பப்பு வேகவில்லை. அதனால் உள்ளூர் தேச துரோக புல்லுருவிகளுக்கு வேறு மாதிரியான ஐடியா கொடுக்க நீ வருகிறாய். இப்போது இந்தியா, சீனா, ரஷ்யா ஒரே நேர் கோட்டில். இனி உன்னுடைய பாச்சா பலிக்காது டிரம்பரே.