வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஆப்ரிக்க , அரேபிய , ஈரான் ஈராக் துருக்கி போன்ற நாடுகளில் இருந்து அகதிகள் என்று தஞ்சம் அடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் , புலம் பேர்ந்த முஸ்லிம்களை கட்டுப்படுத்த வேண்டி இருக்கு போல , இப்போ மெல்ல மெல்ல இங்கிலாந்த் முஸ்லிம் நாடாக ஆக்கிக் கொண்டிருப்பதும் , இப்போ நடக்கும் கலவரங்களும் காரணம் காரணம் என்று சொல்லப் படுகிறது ,
நம்மிடம் கொள்ளையடித்து பணக்கார நாடான இங்கிலாந்தில் நம் ஆட்களே அடிமைகளாக பணி செய்ய வாய்ப்புக்கு அலையும் கொடுமை. வெட்கக்கேடு. ஆனா அந்நாடு சீக்கிரமே திவாலாக போவதாக செய்திகள்.
வயிறு எரியுதோ எதோ சொல்ல வர்ற முடியாததால் முழுங்குற அவன் போய் 77 வருடம் ஆச்சி உன் கூட்டம் புது ரயில் தடம் போட்டு இருந்தால் தைரியமாக பதிவு செய்
அப்போ ஒரு தமிழனும் வடக்கில் போய் வேலை பார்க்கவில்லையா? ஒன்றும் தெரியாமல் உளற வேண்டாம்.
உலகம் முழுவதும் உள்ள பாகிஸ்தானியர்கள் அங்கு இந்தியன் என சொல்லிக் கொள்கிறார்கள்.
இங்கிருந்து செல்லும் இந்தியர்கள் இந்த நாட்டின் எதிர்கால தூண்கள். இந்த தூண்களை வாரி எடுத்துக்கொண்டு அங்கு குடியேற்றம் கொடுப்பதால் தான் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. சட்ட ஒழுங்குகளை சரி செய்து திறமையானவர்கள் வாழ்வதற்கான நல்ல சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுத்தால்தான் திறமையானவர்கள் இங்கேயே இருப்பார்கள்.
வடக்கன் தமிழ்நாடு வருவதுபோல? உலகிற்கு நம்ம நாட்டுகாரன்தான் வடக்கன்ஸா?
பிரிட்டனில் ஒரு தகுதியும் இல்லாத சட்ட விரோத பாகிஸ்தானியர் மற்றும் அரபு நட்டவரும்தான் அதிகம். ஆனால் இவர்கள் ஸ்டாமெரின் தொழிலாளர் கட்சியின் ஓட்டு வங்கி. அதனால் தான் அவர் நம்மவர்களை குறி வைக்கிறார். இடதுசாரி கட்சிகள் என்றுமே ஆபத்தானவை.
அப்போ சாப்பிடுவதற்கு என்ன செய்யகின்றான் புரிய தனமாக பேசகூடாது
மேலும் செய்திகள்
இத்தாலி சாலை விபத்தில் இந்தியர்கள் 4 பேர் பலி
3 hour(s) ago | 1
மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிப்பு
6 hour(s) ago | 9
எவரெஸ்ட் மலையில் பனிப்புயல்; 1000க்கும் மேற்பட்டோர் சிக்கி பரிதவிப்பு
10 hour(s) ago | 2
சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டாவுக்கு துன்புறுத்தலா? இஸ்ரேல் மறுப்பு
14 hour(s) ago | 1
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தை ஒடுக்க பிரிட்டன் அரசு தீவிரம்
14 hour(s) ago