உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கப்பல்களை தாக்கும் அமெரிக்காவுக்கு ஐ.நா., கண்டனம்

கப்பல்களை தாக்கும் அமெரிக்காவுக்கு ஐ.நா., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெனிவா: தென் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, கொலம்பியாவில் இருந்து கடல் மார்க்கமாக அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். போதை ஒழிப்பு நடவடிக்கை என்று கூறி கரீபியன், பசிபிக் கடற்பகுதிகளில் செல்லும் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. செப்டம்பர் மாதம் முதல் நடக்கும் தாக்குதல்களில், 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு ஐ.நா., மனித உரிமைகள் ஆணையம் க ண்டனம் தெரிவித்து உ ள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Indian
நவ 01, 2025 07:21

மனித உரிமை ஆணையமா ?? அப்படினா ???


raja
நவ 01, 2025 06:00

இந்த அமெரிக்காவுக்கு புத்தி கொஞ்சம் மட்டு போல... குடியிருப்பை தாக்கினால் ஒட்டு மொத்த கடத்தலையும் தடுக்கலாமுன்நு தெரியலையே...


SANKAR
நவ 01, 2025 07:00

that will be direct war israel style resulting heavy loss of life.they attack only boats in international waters confirmed by intelligence report as drug carriers.they have satellite surveillance too and bosts so far destroyed refused to identify themselves.post attack small qty of drugs floating on sea recovered by navy SEALS


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை