வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சைக்கோ டிரம்ப்
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது இதுதான். சீனா என்ன இளிச்ச வாயனா ?
டிரம்ப் ஒரு டுபாக்கூர் ஆசாமி. இப்போ சீனாவுக்கு வரி விதிக்கிறேன் என்று சொல்வார் ஆனால் செய்ய மாட்டார். ஏனென்றால் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்க படும். இப்படி சீனாவுக்கு அது செய்வேன் இது செய்வேன் என்று மிரட்டுவார். ஆனால் இது நாள் வரை அவரால் ஒன்னும் செய்ய முடியவில்லை. இந்தியாவின் மேல் அவர் காட்டத்தை காட்டுகிறார். ஏனென்றால் இந்திய சீனா போல் பெரிய நாடு இல்லை. இப்போ நிலை என்ன என்றால் இவரின் வரி விதிப்பை எல்லாம் திருப்பி பெருகிறாராம். அதனால் stock market மீண்டும் எழுகிறது. எந்த சிந்தனையும் இல்லாமல் வாய்க்கு வந்த படி பேசுவது தான் டிரம்ப்.. இந்தியாவை பங்களாதேஸ் போல் பார்க்கிறார். மோடி இவர் சொல்வதை கேட்கவில்லை. அதனால் பாகிஸ்தானுடன் சேர்ந்து இப்போ இந்தியாவை மிரட்டுகிறார். சிந்தூர் போரில் அடிபட்ட பாகிஸ்தான், இப்போ இந்தியாவை மிரட்டுகிறது. .எதனால்..? அமெரிக்க கொடுக்கும் தைரியத்தில் தான் பாகிஸ்தான் ஆடுகிறது. இந்தியர்கள் அதுவும் குஜெராதிகள் இந்த அமெரிக்காவின் மோகத்தை விட்டு , இந்தியாவை எப்படி வளர்க்கநும் என்று பார்க்கணும். இந்த H1B விசா என்பது படித்த இந்தியார்களை அடிமைகளாக வைத்து வேலை வாங்குவது, . 50 வருடமாக சிலர் இத விசாவில் உள்ளார்கள். மாற்றாக இங்கிலாந்தில் 6 வருடத்தில் குடித்துரிமையோ கொடுக்கிறார்கள்.
டிரம்பர் கூடிய விரைவில் இந்தியாவுக்கும் இதைச் செய்வார்! மோடி எனது நெருங்கிய நண்பர் தான் இருந்தாலும் 155 சதவீத வரி என்பார் ! கருத்து வேறுபாடுகளை ஒத்தி வைத்து விட்டு இந்தியா , சீனா ஒன்று சேர்ந்து இந்த வரிக்குதிரைக்கு கடிவாளம் போட வேண்டும்.
வரியை மட்டுமே தேசிய பாதுக்காப்பாக கருதுவது போல தமிழகத்திலும் ஒரு மாநில அரசு இருக்கிறது.. மின் கட்டணம் கொள்ளை, பத்திரப்பதிவுக்கட்டணம் கொள்ளை, பாட்டிலுக்கு பத்து ரூபாய் கொள்ளை, டாஸ்மாக் சைடில் கொள்ளை, என்று பல பல திராவிடக் கொள்ளைகள்..
முத்திடிச்சு போல இருக்கே.... அதாவது பொருளையும் குடுத்து +55% நம்ம கைல இருந்து ருவாவும் குடுக்கணுமாம்... டேய்.. எங்கடா படிச்ச நீ..