வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வழக்கு விவரங்களைப் பார்த்தால் அடானி குடும்பத்தினரது இந்திய செல்போன், மெயில்களை அமெரிக்க அதிகாரிகள் உளவு பார்த்துள்ளது என அப்பட்டமாக ஒப்புக் கொண்டுள்ளது போலவே தெரிகிறது. அது உண்மையென்றால் அது நமது நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்..பெகாஸிஸ் உளவு மென்பொருளை கொள்முதல் செய்ததாக மத்திய அரசை எதிர்த்துக் கூச்சலிட்ட INDI கும்பல் எங்கே?.
உங்கள் சட்டம் எங்களை கட்டுப்படுத்தாது
நீதிமன்றத்தில் சந்திப்பார்கள் ...
அமெரிக்க பங்குச் சந்தை கமிஷன், அதானி உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதற்குள் இங்குள்ள ஊடகங்கள் அதாணிக்கு பிடி வாரண்டு அணுப்பியுள்ளது என்று தவறாக தாறுமாறாக விளம்பரப்படுத்தி அதானியின் கவுரவத்தை அழிக்க முயலுகிறது வியாபாரத்தில் தொழிலில் எல்லா முதலிட்டர்களும் செய்கின்ற செயல்கள்தான் இது. ஒன்றும் புதிது அல்ல அதே அமெரிக்க முதலிட்டார்கள் மற்ற நாடுத்களில் தங்களது தொழிலை ஆரம்பரிக்க எவ்வளவு பணம் கொடுத்து ஆரம்பிக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும் அவர்கள் செய்தால் அது தவறில்லை அடுத்தவர்கள் செய்தால் அது தவறு இதற்கு ஒன்றும் பிடிவாரணடு செய்யமுடியாது இவர் என்ன கொலைக்குற்றமா செய்துவிட்டார் அல்லது பணத்தை திருடிக்கொண்டு வந்துவிட்டாரா?ர் ஹிடன்பர்க்கிற்கு தகுந்த சன்மானம் இன்னும் இவர் கொடுக்கவில்லையா அதுதான் கரணம். தகுந்த பதில் கொடுத்து எல்லாம் சரிசெய்தாகிவிடும்
அதானிக்கு வரும் சிக்கலை விட லஞ்சம் வாங்கிய மாநில முதல்வர்களும் கூட சிக்கல் வரலாம்.
ஆதாரம் இல்லாமல் வெறும் புகாரை வைத்துக்கொண்டு சட்டம் நடவடிக்கை எடுக்க முடியுமா அதவும் அந்நிய நாடு. வல்லுநர்கள் விளக்கம் வேண்டும்
நம்ம ஊரில் உள்ள எல்லா பதினெட்டு பட்டி தலைவர்களும் ஒரு வாய்ப்பு. நீங்கள் ஜார்ஜ் சோர்ஸ், பாராக் ஹொசைன் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், ஜோ பைடன், மற்றும் கமலா ஹாரிஸ் இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரவு இடுகிறேன். உடனே நோட்டிஸ் அனுப்பவும்.