வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இந்தியர்களை கொலை செய்யத் தூண்டியதே, இந்தியர்களை சங்கிலியால் நாட்டுக்கு அனுப்பி வைத்ததுதான் சாமி.. கொலை நாடாக ஆகியிருக்கிறது தற்பொழுது. மாலத்தீவு இந்தியாவை தவறாக சமூகத்தில் சொன்னபொழுது பொங்கியெழுந்தவர்கள் இதற்க்கு ஏன் மூடிக் கொண்டிருக்கிறார்கள்.
லத்தீன் அமெரிக்க மக்கள் மிகவும் நல்லவர்கள், நம் நண்பர்கள்.
லத்தீன் அமெரிக்கர்கள் எனும் இனத்தினர் மிகவும் கொடூரமானவர்கள். உலகிலேயே பயங்கரமான நாடுகள் என்று பெயர் பெற்றவை இத்தகைய லத்தீன் அமெரிக்கர்கள் வசிக்கும் வெனிசூலா, பனாமா, மெக்சிகோ போன்ற நாடுகள் தான். இவர்களை புத்தி இல்லையா என்று கேட்டால் கூட மிகவும் அரக்கத்தனமாக, மூர்க்கத்தனமாக தாக்குவார்கள்
மற்ற நாடுகள் மீது அதிக வரி விதிப்பதிலேயே கவனம் செலுத்தும் ட்ரம்ப், இது போன்ற குற்றங்களை தடுக்கவும் சிறிது கவனம் செலுத்தவேண்டும்.
நடக்கலைன்னு தெரியுமா? ICE என்ற துறை மூலம் illegal aliens எனப்படும் சட்டப்படி குடி புகா அயல் நாட்டினரை கூண்டோடு தூக்கும் வேலை நடந்து கொண்டுதான் உள்ளது.
சட்டப்படி முறையாக அனுமதி பெற்று வேலை செய்த ஒருவர் - வேலை செய்யாத அல்லது பிரச்சனை உள்ள ஒரு வாஷிங் மெஷினை பயன்படுத்த வேண்டாம் என்று சொன்னதற்காக - உடன் வேலை செய்யும் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர் வெறி பிடித்து மனைவி மற்றும் மகன் கண் முன்னர் துரத்தி தலையை வெட்டி கொலை செய்வது மிகவும் கொடூரமானது. அப்படி வெறித்தனமாக கொலையாளி நடந்துகொள்ளும் அளவுக்கு என்ன விதமான வாக்குவாதம் அவர்களிடையே நடந்திருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இதில் இருவருக்கும் ஒருவர் பேசும்மொழி மற்றவருக்கு தெரியாது என்பது செய்தி. இவர்களிடையே மொழிபெயர்த்த அந்த மூன்றாம் நபருக்குத்தான் உண்மை தெரியும்.
சரியான போராட்டம் இந்தியனுக்கு அங்கே ஆத்திரம் வருவது சகஜம்தான் இவர் எல்லோராலும் போற்றப்பட வேண்டியவர் ஆதரவு கொடுங்கள்
உங்களுக்கு கைவந்த கலை
குஜராத் மாடல்
மார்க்கம் அமைதியை போதிக்காதா
தீவிரவாதி ஆதரவு கொடுத்து ஊரை அளிக்கும் கும்பல்
பெயர் கேட்டவுடன் ஆளைப்பார்த்தவுடன் வெறுக்கப்படும் கேடுகெட்ட ஜந்துத்வம் அதன் மதமும்
உலகம் முழுவதும் தமிழகத்தின் சீரான திராவிட மாடல் பின்பற்ற படுகிறதோ?
யார் இந்த ?? இது என்ன சொல்லாடல் ?
பலவருடங்கள் ஆயின