வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பல லட்சம் உயிர்கள் போரில் மாண்டபிறகு நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என்று கூறுவது சரியல்ல. அமைதியை விரும்புபவர்கள் என் போர் செய்யவேண்டும். அமைதியாக பேச்சுவார்த்தையின் மூலம் உங்கள் பிரச்சினைக்கு முடிவுகண்டிருக்கலாமே ...
அட கோமாளி... இதை தானே உலக நாடுகள் அனைத்தும் சொல்கின்றனர்..... நீ வீண் பிடிவாதம் பிடித்து... சொந்த நாட்டு மக்களையே அழித்து கொண்டு இருக்கிறாய்.