வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த செயலை எந்த செய்தி ஊடகமும் கண்டித்த தாக தெரியவில்லையே
பப்பு....இது தான் உங்கள் கட்சி ஆட்கள் ஜனநாயகத்தை காக்கும் லட்சணமா ??? செய்வது.... பேசுவது எல்லாம் தேச விரோத செயல்கள் தான்..... பதவி வெறி இவர்களது கண்ணை மறைக்கிறது.
காங்கரஸ் காரன்ங்களுக்கு கண்டனம் மென்பதெல்லாம் எருமைய்ய மாட்டின் மேல் பெய்த மழைக்கு ஒப்பாகும்.
//சாம்பிட்ரோடாவை சந்தித்து பேட்டி எடுத்தேன். அப்போது அவருடன் 20 முதல் 30 பேர் வரை இருந்தனர்// அங்கே கூடவா ராவூவின் எடுபிடிகள் பிட்சை காசுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்?
மோடி பொய் சொன்னாராம் சீக்கிரம் கூவு
செய்தியாளரை தாக்குவதில் இரு வல்லவர்கள் காங்கிரஸ் மற்றும் திமுக . புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் கடும் தண்டனை வழங்க வேண்டும்.
போட்டோவையும், தகவல்களையும் அழிந்து போனாலும், அழிக்கப்பட்டாலும் மென்பொருள் மூலம் மீட்டு எடுக்கலாமே? எதற்கு அழுகை?
அப்போ அடி மட்டும் வாங்கலாமா. என்னே உன் சமாதானம்
உன்ன அடிச்சா சிரிப்பியா? வலிச்சா அழத்தானே தோணும்?
வெளிநாட்டில் இந்தியாவின் விரோதிகளுடன் உறவாடும் இதுகளை இந்தியாவுக்குள் விடுவதே மிகப்பெரிய குற்றம்.