வாசகர்கள் கருத்துகள் ( 6 )
முக்கியமான காரணம், டிரம்ப் அவர்களை நேரில் சந்திக்க விரும்பாதது. மற்றொரு காரணம் பீஹார் மாநில தேர்தலாக இருக்கலாம்.
மலேசியா ஆசியான் மாநாட்டில் டிரம்ப் கலந்து கொள்கிறார். டிரம்பை நேரில் சந்திக்க மோடி விரும்பவில்லை. அதனால் ஆசியான் மாநாட்டில் நேரில் கலந்து கொள்வதை தவிர்த்து காணொலி மூலம் கலந்து கொள்கிறார். இதுதான் உண்மைக் காரணமாக இருக்கக் கூடும். மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். மலேசியா பிரதமரும் இதை ஏற்றுக் கொண்டு மோடியின் சார்பாக நாசூக்காக வேறு காரணத்தை வெளியில் கூறுகிறார்.
வரி போடும் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கூட இருக்கலாம்.
It may be due to security concerns caused by potential American CIA assassins. A would-be CIA assassin was recently neutralized in Bangladesh by some unknown men friendly to India.
deepavali from October 26 to 28 again?!
What is your problem dravidiya fellow.