வாசகர்கள் கருத்துகள் ( 7 )
காதுல பூ.
அடேய் என்னை அடித்தால் எனக்குத்தான் வலிக்கும்- அடுத்தவனுக்கல்ல. இது புருயத அளவிற்கா மக்கு நீ?
அமெரிக்கா இன்று இந்த அளவுக்கு வெற்றிகரமாக பணக்கார நாடாக இருப்பதற்கு இந்தியாவில் உள்ள இட ஒதுக்கீடு கொள்கையும் ஒரு காரணமே அமெரிக்க நிறுவனங்களின் உயர் பதவியில் இருப்பவர்கள் பெரும்பாலும் அவர்கள் தான். இங்கு அவர்கள் சரியான வாய்ப்புகளை பெற இயலாது என்று முடிவுக்கு வந்ததால் தான் மேற்கத்திய நாடுகளில் குடியேறி அங்கேயே குடியுரிமை பெற்று விடுகின்றனர். அதற்காக இட ஒதுக்கீட்டை அனுபவித்தவர்கள் அங்கு சென்று குடியுரிமை பெற்று அங்கு செட்டில் ஆகவில்லை என்றோ திறமையில் வராதவர்கள் என்றோ நான் கூறமாட்டேன் அவர்களும் உயர் பதவியில் இருக்கின்றனர் . ஆனால் இங்கு எப்போதும் நாம் சிறந்த வாய்ப்பை பெற இயலாது என்று கருதுவதால் அங்கே போய் செட்டில் ஆகி இந்தியாவை மறந்து விட்டு நிம்மதியாக வாழ வேண்டும் என்று சிலர் முடிவு செய்ய இட ஒதுக்கீடு ஒரு காரணம் எண்பது மட்டுமே என் கருத்து .
அமெரிக்கா இந்தியா மீது அதிக வரி விதித்து இருக்கும் போது இந்தியா இதுவரை மௌனம் காத்தது போதும் அவர்கள் 50 சதவிகிதமாக வரியை உயர்த்தும் போது அவர்களின் சமூக ஊடகங்கள் மீது கண்டிப்பாக பதில் வரி விதிக்க வேண்டும். அமெரிக்கா உடனான ராணுவ உபகரணங்களை வாங்கும் ஒப்பந்தங்களை நிறுத்தி வைப்பது நல்லது . அதேபோல் அவர்களின் எண்ணை அல்லாத பிற பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க வேண்டும்
எங்களது நாட்டின் தேவைக்கு கச்சா எண்ணெய் வாங்குகிறோம்... எங்களுக்கு வரி.... அதே போல் கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு வரியில்லை.... நீங்கள் வேண்டுமானால் அதே விலையில் கச்சா எண்ணெய் கொடுத்தால்.... உங்களிடமும் வாங்கிக் கொள்ள நாங்கள் தயார்..... நீங்கள் தயாரா ???
Any dollar asset is risk. It can be asked by US to surrender. USD is not free currency, it is a tool of empire. The sooner countries develop alternate means to trade, it is safe.. India also must maintain minimum forex reserve and US treasury!
உக்ரைனுடனான போரை முடிவுக் கொண்டு வரவேண்டுமென்றால் அமெரிக்கா ரஷ்யாவிடம் வாங்கும் பொருட்களை நிராகரிதிக்கவேண்டும். அதைவிட்டு இந்தியாமேல் எதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இந்திய மேல் அழுத்தம் கொடுக்க அமெரிக்கா யார். உங்க விருப்பத்திற்கு ஆட இந்திய ஒன்றும் உங்க காலனி நாடுஅல்ல .