வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இந்தியா அமெரிக்கா கூட்டு சேர்ந்து தான் இந்த வரி நாடகம் நடக்கிறது இந்திய பணத்தை அமெரிக்கா நாட்டில் குவித்து வைத்து சுடலை போன்ற கும்பலுக்கு சவுக்கடி செக் வைக்கவே திட்டமிது.
மோடிஜிக்கு எதிராக பேசுகிற போர்வையில் நாட்டிற்கு எதிராக பேசுகிறானுங்க மூர்க்கர்களும் கோபாலபுர கொத்தடிமைகளும்
டிரம்பை கையாள்வது அவ்வளவு கஷ்டமா? ஆமாம், மூளை வளர்ச்சி உள்ளவர்களை வெகு சுலபமாக கையாண்டுவிடலாம். ட்ரம்ப், ராகுல், மமதா போன்று மூளை வளர்ச்சி குன்றியவர்களை கையாள்வது மிக மிக சிரமம்.
மோடி ஐயா தான் முதல் தேர்தலில் ட்ரம்ப் க்கு போட சொல்லி Usa- இந்தியர்களுக்கு முதல் தேர்தலில் வேண்டுகோள் விடுத்தார். இங்கு அந்த சைக்கோவை அழைத்து கட்டி பிடித்து பல ஏழைகளின் குடிலை இடித்து பல காட்சிகள் காட்டினார். இன்று 50% வரி. யார் கேப்பது?
என்னமோ, அன்னம் விடும் தூது, மேகம் விடும் தூது என்று சொல்லுவாங்க, அதுவா இருக்குமோ?
அறிவாலயத்துல அடைப்பு எடுக்கிற பயபுள்ளைக்கு அன்னம் விடு தூது எல்லாம் தெரிந்து இருக்கிறது.அப்படியும் முட்டுக் கொடுப்பதற்காக அதோட மூளை மழுங்கடிக்கப்பட்டுள்ளது.பாவம் யாரு பெத்த புள்ளையோ!
டிரம்புக்கு சோதனைமேல் சோதனை.
விவரம் தெரியாத ஆளுப்பா இந்த மோடிஜி. இதுவே நம்ம கட்டுமரம் மோடிஜியின் பதவியில் இருந்திருந்தால் மக்கள் பணம் ஒரு பத்து லட்சம் கோடிகளை ஊழல் மூலம் ஆட்டையை போட்டு டிரம்ப் அவர்களுக்கு ஒரு ஐந்து லட்சம் கோடிகளை கொடுத்து அமெரிக்காவை சரிகட்டியிருப்பார்.
பாலிவுட் கோலிவுட் அம்மணிகள் ட்ரம்பை சந்தித்து பேசினால் நல்லது ..கரண் ஜோஹர் சந்தித்து பேசலாம்