வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பாரிஸ் ஒலிம்பிக் முடியும்முன் இந்தியாவின் மக்கள் தொகை ஒரு கோடி வேண்டுமானால் உயரும்.
பதக்கம் பெறுவது முதல்மையானது அல்ல. அதற்கு உடல் பயிற்சி காலை மாலை சூரிய ஒளி உடலில் படவேண்டும். மனம் ஒருமைப்படுதல் இதற்கு பாண்டி கோலிக்குண்டு பம்பரம் கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகள் வீட்டு வாசலில் விளையாடுவார்கள். வியாதிகள் வராது. இட்லி தோசை பலகாரங்கள் அத்திப்பூத்தாபோல் கிடைக்கும். 1983 ல் கிரிக்கட்டில் உலக கோப்பை வென்றோம். அதுபோல் தடகள போட்டியில் உலக தர வரிசையில் முன்வருவோம். மாணவ மாணவிகள் முதலில் உங்களின் உடல் பயிற்சி ஆசிரியரை வணங்கிவிட்டு மற்ற ஆசிரியர்களை வணங்குங்கள்.
மல்யுத்தத்தில் வினிஷ் போகட் பெயரை எழுத தயங்குவது ஏன் ??
உலகின் மக்கள் தொகையில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு விளையாட்டு துறையில் ஒரு தங்க பதக்கம் கூட வாங்க இயலாத நிலையில் உள்ளோம் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி பணம் சம்பாதிக்க மட்டுமே அரசியலுக்கு வரும் கட்சிகளிடம் மாற்றத்தை எதிர்பார்ப்பது வீண் வேலை விளையாட்டு துறையிலும் ஊழல் உள்ளது திறமையானவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க யாரும் இல்லை பயிற்சிகள் மேற்கொள்ள வசதிகள் இல்லை எப்போது இந்த நிலை மாறுமோ
உடைய அண்ணா ஒன்றிய அரசின் அமைச்சர் ஆனால் மட்டுமே இது நடக்கும்
மேலும் செய்திகள்
அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் நாசாவையும் விட்டு வைக்கவில்லை
11 hour(s) ago
போராட்டங்களால் மூடப்பட்ட பிரான்ஸ் ஈபிள் டவர்
11 hour(s) ago
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்
11 hour(s) ago