வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஆணவம் பிடித்த இஸ்ரேல் ...அதற்கு தகுந்த பாடம் கற்பிக்க பட வேண்டும் . மதம் தாண்டி மனித நேயம் வேண்டும். நம் அண்டை வீட்டாரின் நிலத்தை அபகரிக்க கூடாது
ஒரு நடை காஜா போயிட்டு எதிர்ப்பை தெரிவிக்கவும்
அங்கங்கே அடிச்சிக்கிட்டு சாவணும். உலகில் மக்கள் தொகை எக்கச்சக்கமாயிட்டு.
இவங்க பண்ற அட்டூழியம் தாங்க முடியல...ரோடுல துணி போட்டு கூவரது எங்க இவனுங்க அநியாயம் பண்ணிட்டு வம்ப வலைக்கு வாங்கிட்டு அடி படரானுங்களோ துணைக்கு எஙகிருந்தாலும் இவனுங்க ஆளுங்களா குண்டு வெடிக்கிறது, ஜனங்களை கொலை பண்றது அப்பறம் அய்யோ முறையொண்ணு அலற்றது இதே ரோதனயா போச்சு. எல்லாம் பாலவனதுளதான இருந்தானுங்க..இப்ப யேள்ளபக்கமும் பரவி உலகத்தையே அழிக்க பொரானுங்க
இவர்கள் முதலில் பெரும்பாலும் மறைமுகமாக, வேறொருவர் மூலம் தாக்குதல் நடத்துவார்கள், பின்னர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் என்று மிரட்டுவார்கள். இஸ்ரேலுக்கு ஈரான் எப்படியோ அதேபோல இந்தியாவிற்கு பாகிஸ்தான். இஸ்ரேலுக்கு 100 சதவிகிதம் அமெரிக்க ஆதரவு உள்ளது ஆனால் இந்தியாவிற்கு அமெரிக்காவிலிருந்து வாய்மொழி ஆதரவு மட்டுமே கிடைக்கும். மேலும் பாகிஸ்தானுக்கு சீன ஆதரவு. ரஷ்யாவின் பலம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தியா உண்மையில் ஆதரவற்ற நிலையிலேயே உள்ளது. இந்த சூழலில் இருந்து மீள ஒரே வழி இந்தியா ஒரு தனித்துவம் மிகுந்த வல்லரசாக உருவாக வேண்டும். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்தியா எதிர்ப்புகளை தகர்க்கும் வல்லமை பெறவேண்டும். பாரதியின் வாக்கு - வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
இவ்வளவு நாள் நீங்க கொடுத்த பதிலடியிலே இஸ்ரேல் ....